ஸ்கூல்ல நடந்த நோட்புக்ஸ் மற்றும் சாப்பாட்டு திருட்டை எப்டி நம்ம குட்டி பசங்களான – விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் – இவங்களால தடுக்க முடிஞ்சது? இந்த திருட்டை எல்லாம் யார் செய்ததுன்னு உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சதா சுட்டீஸ்!?மேலும் படிக்க –>

போன 5 எபிசோட்களையும் படிச்சி இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையை கீழ இருக்கற கமென்ட் பாக்ஸ்ல கமென்ட் செய்ங்க.மேலும் படிக்க –>

என்ன சுட்டீஸ்? நிறைய பேருக்கு ஸ்கூல் திறந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்! எல்லாம் சமத்தா ஸ்கூல் போனீங்களா? ரொம்ப நாள் கழிச்சி உங்க ஸ்கூலுக்கு போனது எப்டி இருந்தது? டீச்சர்ஸ் எல்லாம் உங்கள எப்டி ரிசீவ் பண்ணினாங்க? ஃப்ரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணீங்களா? வர்சுவல் க்ளாஸ்லேர்ந்து இப்ப உங்க ரியல் க்ளாஸ்ல போய் உங்க டெஸ்க்ல உக்காரும் போது செம்ம ஜாலியா இருந்ததா? எல்லாம் எங்களுக்கு சொல்லுங்க சுட்டீஸ்! கேக்கறதுக்கு ரொம்ப ஆவலாமேலும் படிக்க –>

ஸ்கூல்ல போலீஸ்காரங்கல்லாம் வந்து பாத்துட்டிருக்கும் போது என்ன நடந்துச்சு? இந்த எபிசோட்ல பாக்கலாமா?மேலும் படிக்க –>

நம்ம விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவங்களோட நோட் புக்ஸ் எல்லாம் காணாமப் போச்சுன்னு டீச்சர் கிட்ட சொன்னாங்கல்ல.. அது என்னாச்சுன்னு பாக்கலாமா?மேலும் படிக்க –>

விக்கியும் கரணும் யாஷிகாவும் மறுநாள் தங்களுடைய வகுப்பாசிரியையிடம் தங்களுடைய நோட்டுப்புத்தகங்கள் காணாமல் போவதைப் பற்றி புகாரளிக்கச் சென்றார்கள்.மேலும் படிக்க –>

அந்த பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் மாலை நேரத்தில் எல்லா பிள்ளைகளும் சைக்கிள் ஓட்டுவதும் டென்னிஸ் விளையாடுவதும் பந்து விளையாடுவதும் ஓடிப் பிடித்து விளையாடுவதுமாய் இருக்க ஒரே ஒரு குழந்தை மட்டும் மற்ற பிள்ளைகளை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க –>

டெடி பேசும் போது உங்க குரல் கேக்குது! மங்கி பேசும்போது பாட்டி குரல் கேக்குது! ஆனா உங்க ரெண்டு பேர் வாயும் அசையவேயில்லையேமேலும் படிக்க –>

ஒவ்வொரு வீட்லயும் கிணறு மூலமா கிடைக்க வேண்டிய தண்ணி இப்ப குழாய் மூலமாகவும் லாரி மூலமாகவும் விநியோகிக்கும் நிலைக்கு நாம தள்ளப்பட்டிருக்கோம்.மேலும் படிக்க –>

வெளியே சென்றும் விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகளை, தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னார் பட்டாபி தாத்தா. எல்லா குழந்தைகளும் உற்சாகத்துடன் தாத்தாவின் வீட்டில் குழுமிவிட, அவர் வீடே கலகலவென்றிருந்தது. மேலும் படிக்க –>