சின்ன நாயும் பெரிய நாயும்
முன்பு ஒரு காலத்தில், இரண்டு நாய்கள் நண்பர்களாக இருந்தன. ஒரு நாய் சின்னது’ இன்னொன்று பெரியதுமேலும் படிக்க –>
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.
முன்பு ஒரு காலத்தில், இரண்டு நாய்கள் நண்பர்களாக இருந்தன. ஒரு நாய் சின்னது’ இன்னொன்று பெரியதுமேலும் படிக்க –>
அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு- சிறார் கதை ஆசிரியர்:- எலினார் கோர் தமிழாக்கம்:- ஆதி வள்ளியப்பன் இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர், 1922 ல் கனடாவில் பிறந்தவர். இவரது புகழ் பெற்ற நூலான Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகிதக் கொக்குகளும்) 1977 ல் வெளியாகி 15 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிரோஷிமா மீது, அமெரிக்காமேலும் படிக்க –>
சிட்டு கடந்த இரண்டு மாதங்களாக டைனோசர் கதை சொல்ல வராததால் அதற்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையில், சிறுவர்கள் ஆழ்ந்திருந்தனர்.மேலும் படிக்க –>
முன்னொரு காலத்தில், சிறுமி ஒருத்தி, சீனா பொம்மை ஒன்றை வைத்திருந்தாள். அதன் பெயர், ஜென்னி புளூபெல்மேலும் படிக்க –>
இம்மாதம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர், மீன்கொத்தி (KINGFISHER)மேலும் படிக்க –>
இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன. ஆசிரியர் தேர்வு செய்திருக்கும் கதைகளின் தலைப்புகள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளனமேலும் படிக்க –>
அணில் பாரு, அணில் பாரு,
கனி பறிச்சிக் கொறிக்குது!
ஆனை பாரு, ஆனை பாரு,
ஆடி அசைஞ்சி போகுது!மேலும் படிக்க –>
ரொம்ப காலத்துக்கு முன்னாடி சூரியனும், தண்ணியும் நெருங்கிய நண்பர்களா இருந்தாங்க. ரெண்டு பேருமே பூமியில வாழ்ந்தாங்க. சூரியன் அடிக்கடித் தண்ணியைப் பார்க்க, அது வூட்டுக்குப் போகும். ஆனா தண்ணி சூரியன் வூட்டுக்கு வந்ததே இல்லை..மேலும் படிக்க –>
வானம் மேகத்தை வைத்து, யானை, கரடி, கார் என விதவிதமான பொம்மைகள் செய்து, விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நிலாவுக்கு, யானை பொம்மை மிகவும் பிடித்து விட்டது. ”அந்த யானை பொம்மையைத் தர்றியா?” என்று நிலா, கேட்டது.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies