ஞா. கலையரசி (Page 15)

பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.

unnamed

சிறார் எழுத்தாளர் திரு கன்னிக்கோவில் ராஜா அவர்களின் யூடியூப் காணொளி இது.  இதில் அவர் எழுதிய கதைகளைக் கேட்டு மகிழலாம்.  அக்கதைகளை வாசித்த குழந்தைகளும், அழகாகக் கதை சொல்கின்றனர்.  குழந்தைகள் கதை எழுதப் பயிற்சியும் தருகின்றார்.  குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள காணொலி காட்சிகள்!  கண்டும், கேட்டும் இன்புறுங்கள். இணைப்பு:-  https://www.youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4g ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.comமேலும் படிக்க…

savithri 1

குழந்தைகளே!?  இவர் யார் தெரியுமா?, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினம் என்பது,  உங்கள் எல்லாருக்கும் தெரிந்த செய்தி.. இரண்டாவது குடியரசுத் தலைவர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக அவரோட பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.  இந்த நாளில் இன்னொரு முக்கியமான நபரைப் பற்றிக் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.    அவர் பெயர் சாவித்திரிபாய் புலே. அவர் தான், இந்தியாவின் முதல் பெண்மேலும் படிக்க…

Dinosaur 3

அன்று மலர் எல்லாருக்கும் முன்னதாகவே பூங்காவுக்கு வந்து விட்டாள். சிறிது நேரங் கழித்து கதிர், கயல், முத்து, வினோத் ஆகிய நால்வரும் ஒவ்வொருவராக வந்தனர். “இன்னிக்கு எல்லாருக்கும் முன்னாடி, மலர் வந்துடுவான்னு நெனைச்சேன்.  அது சரியாயிடுச்சி”. என்றான் முத்து. “அப்பிடியென்ன விசேஷம் இன்னிக்கு?”  என்றான் பாபு. “விலங்குகளைக் கொன்னு திங்கிற, டைனோசர் பத்தி, இந்த மாசம் சிட்டு சொல்றேன்னு சொன்னுச்சில்ல, அதைக் கேட்கிறதுக்காகத் தான்  முன்னாடியே வந்துட்டா?” “ஓ! அதானாமேலும் படிக்க…

maina

குட்டிச் செல்லங்களே!  பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!  இம்மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், பறவையின் பெயர் மைனா. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் இது எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த பறவை. மைனா என்பது ஹிந்தி சொல். தமிழ் இலக்கியங்களில் ‘நாகணவாய்ப்புள்,’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உடல் அடர்ந்த காப்பிக்கொட்டை நிறம், தலையும் கழுத்தும் கறுப்பு, வாளுக்கடியில் வெள்ளை, கண்ணைச் சுற்றி மஞ்சளாக இருக்கும். புறா, காக்கா, சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்குமிடங்களில்மேலும் படிக்க…

thulir

‘துளிர், ’கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் வெளியாகும் சிறுவர் அறிவியல் மாத இதழ். ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் என்ற பெயரில் இதே இதழைக் கொண்டு வருகின்றனர். துளிர் இதழின் விலை ரூ பத்து மட்டுமே.  ஆண்டுச்சந்தா ரூ 100/-. அட்டையில் நுண்ணுயிரியலின் தந்தை எனப் புகழப்படும் லெய்வன்ஹூக் அவர்களின் படம்’ உள்ளே, அவர் ஆராய்ச்சிகள் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை;  காடுகளை அழித்து, யானைகளின் வழித்தடத்தை அழித்ததால், உணவுக்காகவும்,மேலும் படிக்க…

kaiveesamma 1

ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். unjal.blogspot.comமேலும் படிக்க…

aamaiyum vaathum

ஒரு குளத்தில், ஓர் ஆமையும், இரண்டு வாத்துகளும் நண்பர்களாகப் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தன..  ஒரு சமயம், மழையே பெய்யாமல், குளம் வறண்டு, முற்றிலுமாகக் காய்ந்து விட்டது. “நாம சீக்கிரமா வேறு இடம் தேடிப் போகணும்; தண்ணி இல்லாம  நம்மால வாழமுடியாது.  ஆமைக்கு டாட்டா சொல்லிட்டு, ஒடனே இங்கேர்ந்து கெளம்பணும்,” என்று ஒரு வாத்து, இன்னொரு வாத்திடம் சொன்னது. வாத்து சொன்னதைக் கேட்ட ஆமை, “என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க; என்னையும்மேலும் படிக்க…

WhatsApp Image 2020 08 08 at 7.34.17 PM

அன்று பூங்காவிற்கு வந்த கதிர், கயல், முத்து, மலர், வினோத் ஆகிய ஐவரும், சிறிது நேரம் விளையாடிவிட்டுப் பூஞ்சிட்டு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். “சிட்டு ஏன் இன்னும் வரல? கதையைப் போன மாசம், பாதியில நிறுத்திட்டுப் போயிடுச்சி; கேட்க ரொம்ப ஆசையா இருக்கு; இன்னும் வரலியே?” என்றான் வினோத் நாலாப் பக்கமும் வானத்தைப் பார்த்தபடி..    “என்ன பசங்களா? எப்படியிருக்கீங்க?” என்று கேட்டபடியே மரக்கிளையில் வந்து அமர்ந்தது சிட்டு.மேலும் படிக்க…

Drongos 1

குட்டிச் செல்லங்களே! சென்ற மாதம் அறிமுகப்படுத்திய தையல் சிட்டுவை, யாராவது கவனித்துப் பார்த்தீர்களா?  இந்த மாதம், உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், குருவியின் பெயர் கரிச்சான். மைனாவை விட அளவில் சிறியது; அடர்ந்த கருப்பு நிறம். இதன் பெயர் தெரியாவிட்டாலும், அடிக்கடிப் பார்த்திருப்பீர்கள்.  மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து, ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும்; வயல்வெளிகளில்  மேயும் ஆடு, மாடுகளின் மேல் அமர்ந்து, ஒய்யாரமாகச் சவாரி செய்யும். அவற்றின் மேல் உள்ள உண்ணிகளையும், ஈக்களையும்மேலும் படிக்க…

anjalai

குழந்தைகளே!  நம் நாட்டின் விடுதலைக்காகப் பலர், தங்கள் உயிரையும், வாழ்க்கை யையும், தியாகம் செய்திருக்கிறார்கள்.  அவர்களுடைய உழைப்பின் பயனைத் தாம், நாம் இப்போது, அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  சுதந்திர தினத்தின் போது, அவர்களுடைய சேவைகளை நினைவு கூர்வது, அவர்களுக்கு நாம் செலுத்தும், நன்றிக்கடன் ஆகும். இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட தியாகிகளுள், அஞ்சலை அம்மாள் என்பவரும் ஒருவர். கடலூரில் பணவசதி இல்லாத, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமேமேலும் படிக்க…