ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவர் தினமும் வேறு கிராமத்திற்கு உப்பு விற்க செல்வார். உப்பு மூட்டைகளைச் சுமக்க ஒரு கழுதையை வைத்திருந்தார். உப்பு மூட்டைகளை அந்த கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு கிராமத்திற்கு செல்வார். ஆனால் அதற்கு ஆற்றைக் கடக்க வேண்டும். தினமும் சிரமத்தோடு ஆற்றைக் கடக்கும் அந்த கழுதை.  ஒரு நாள் ஆற்றைக் கடக்கும் போது, திடீரென்று அதன் முதுகிலிருந்த உப்பு மூட்டை தவறி நீரில் விழுந்துவிட்டது.மேலும் படிக்க –>

தனது பிறந்தநாளுக்கு பீட்டர் கொடுத்த ரயில் இன்ஜினை வைத்துக்கொண்டு வெகு நேரம் யோசித்தாள் ராபர்ட்டாமேலும் படிக்க –>

மரிலா திருமதி பிளிவெட்டிடம் சொன்னதைக் கேட்ட ஆனியின் முகம், சூரியன் உதயம் ஆகும் வானம் போல் பிரகாசமானது. மேலும் படிக்க –>

விவசாயம் தான் மாத்தூரில் பிரதானத் தொழில் .ஊர் மக்கள் அனைவரும் தினந்தோறும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, உதவி செய்து கொண்டு  வாழ்ந்து வந்தனர்மேலும் படிக்க –>

பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி நாள். அவர்களுக்குப் பள்ளியில் பிரிவுபசார விழா நடந்து கொண்டிருந்தது.மேலும் படிக்க –>