குழந்தைகளுக்காக மட்டுமின்றி குழந்தைகளை நேசிப்பவர்களுக்காகவும், இயற்கையை விரும்பும் அனைவருக்குமானது படைப்புமேலும் படிக்க –>

6-12 வயது குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற கதைகள். அவசியம் குழந்தைகளுக்கு வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.மேலும் படிக்க –>

ஐந்து சிறிய கதைகள் கொண்ட நூல் இது. சிறார்களுக்கு இயற்கைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துவது நமது கடமை. அதைக் கதைகள் மூலம் சொல்ல நேர்ந்தால் அவர்களிடம் விரைவில் சென்று சேரும் என்ற உண்மை நமக்கும் புரிகிறதுமேலும் படிக்க –>

செல்பேசியா,புத்தகமா என்று குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அதற்கு ஒரு தீர்வையும் தேடுகிறார். நன்று. நீங்களும் வாங்கிப் படியுங்கள் குழந்தைகளே!மேலும் படிக்க –>

கனவின் வழி ஷிவானி மேற்கொள்ளும் மந்திரப் பயணங்களும், சாகச அனுபவங்களும், புரிதல்களும் சின்னக் கதைகளாக, இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.மேலும் படிக்க –>

“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகளை எழுப்பி,  அதற்கான அறிவியல் காரணங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளமை, இத்தொகுப்பின் சிறப்பு.மேலும் படிக்க –>

‘தன் கையே தன் உதவி’, பதற்றம் நம் திறமையை மறக்கடிக்கச் செய்யும், பதற்றத்தில் நம் மூளை வேலை செய்யாது என்ற கருத்தைக் கொண்ட கதையிது.மேலும் படிக்க –>

கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில், இந்தச் சிறுவர் கதை நூலை வெளியிட்டுள்ளார்.மேலும் படிக்க –>