மூன்று மீன்களின் கதை
ஒரு கிராமத்தின் நடுவில் ஒரு குளம். அந்தக் குளத்தில் பல வகையான மீன்கள் இருந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நல்ல நண்பர்கள்மேலும் படிக்க –>
நரியும் பேசும் குகையும்
சிங்கம் ஒன்று காட்டில் மிகுந்த பசியுடன் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. அன்று ஒரு விலங்கும் அதன் கண்களில் தட்டுப் படவில்லை. நீண்ட நேரம் அலைந்து களைப்புற்ற சிங்கம் கண்ணெதிரே ஒரு குகையைக் கண்டது. நிச்சயமாக இந்த குகையில் ஏதாவது விலங்கு வசித்துக் கொண்டிருக்கும். இப்போது பகல் நேரத்தில் அந்த விலங்கும் இரை தேடி வெளியே சென்றிருக்கும். நாம் சென்று இந்த குகையில் ஒளிந்து கொண்டால் அந்த விலங்கு திரும்பவும்மேலும் படிக்க –>
கோல்டன் தமிழச்சி – 10
அத்தியாயம் 10 நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த தாமரை, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டினாள். கோல்டன் தமிழச்சியாக மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். அதற்குள் அந்தக் கொடியவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வேலை செய்யும் தொழிலாளர்களைப் பார்த்து, அந்த முரடர்களின் தலைவன் மிரட்டும் தொனியில் பேசினான். “நான் இந்தப் பசங்களைக் கொண்டு போய் ஒருமேலும் படிக்க –>
எண்ணும் எழுத்தும் -16
வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. சகுந்தலாவின் வீட்டில் குழந்தைகள் வழக்கம் போலக் கூடியிருந்தார்கள். பள்ளிக்கு அன்று விடுமுறையாக இருந்தது. ” பயங்கர மழையா இருக்கு. வெளியே விளையாடவே முடியலை. இந்த மழைக்காலமே பயங்கர போர்” இது சரண்யா. ” அப்படிச் சொல்லக் கூடாது. ஸீஸனில மழை சரியானபடி மழை பெஞ்சாத் தானே வயல்களுக்கும், தோட்டங்களுக்கும் தேவையான மழை கிடைக்கும்? இல்லைன்னா விவசாயத்தை மட்டும் நம்பி வாழற ஜனங்களுக்கு எவ்வளவுமேலும் படிக்க –>
கோல்டன் தமிழச்சி – 9
புலி உறுமும் சத்தமும், பல நரிகள் சேர்ந்து ஊளையிடும் சத்தமும் கேட்டு அந்தக் குழந்தைகள் பயந்து போனார்கள்மேலும் படிக்க –>
எண்ணும் எழுத்தும்-15
போன தடவை மொபைல் நம்பர் வச்சு ஒரு புதிர் சொன்னீங்களே! அதைப் பத்தி விளக்கம் தர முடியுமா? ” என்று அமரன் நினைவுபடுத்தினான்.மேலும் படிக்க –>
மயிலின் கர்வம்
அடர்ந்த காடு. பல்வேறு மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தனமேலும் படிக்க –>
கோல்டன் தமிழச்சி – 8
இவங்க எதையோ மூடி மறைக்கறாங்க. அங்கே தப்பு நடக்குது. நான் என் கண்ணால பாத்தேன். அவங்க மரங்களை வெட்டிக் காட்டை அழிக்கறதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்மேலும் படிக்க –>
பாப்பா பாட்டு
சின்னச் சின்னப் பாப்பா!
செல்லக் குட்டிப் பாப்பா!
எங்க வீட்டு இளவரசி
இந்த சிங்காரப் பாப்பா! மேலும் படிக்க –>