புவனா சந்திரசேகரன் (Page 8)

வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.

virus

அம்மு முயல் குட்டியின் பிறந்த நாள் அன்று பட்டாசு கொண்டு வந்து அதில் தீப்பிடித்து அமர்க்களம் நடந்ததால் கபீர் குரங்கு, சிங்க ராஜாவிடம் நிறையத் திட்டு வாங்கி இருந்ததுமேலும் படிக்க…

malaikottai

மயில் கூறிய தகவல்களைக் கேட்ட இளவரசி ஐயை பதறிப்போய் விட்டாள். மாயாவியை எதிர்க்கும் எண்ணத்துடன் அவர்கள் வந்திருப்பது அவளுக்கு மனதில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியது.மேலும் படிக்க…

1429804 e1615744486688

முகிலன், அமரன், பல்லவி, அனுராதா மற்றும் சரண்யா ஐந்து பேரும் முகிலனின் வீட்டில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க…

malaikottai

துருவனின் அந்தக் கலைக் குழுவினரும் மலையின் உச்சியை நோக்கித் தங்களுடைய நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்கள்மேலும் படிக்க…

IMG 20210615 WA0054

முயல் குட்டி அம்முவுக்கு அன்று பிறந்தநாள். முதல் நாள் மாலையில் மற்ற விலங்குகளோடு விளையாடிக் கொண்டிருந்த போது வருத்தப்பட்டுக் கொண்டது அம்மு.மேலும் படிக்க…

1429804 e1615744486688

முகிலனின் வீட்டில் குழந்தைகள் வழக்கம் போல ஆர்வத்துடன் கூடினார்கள். கலகலவென்று பேசிச் சிரித்துக் கொண்டு, சகுந்தலாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க…

nila nila

நிலாப் பெண்ணே! நிலாப் பெண்ணே!
நில்லாமல் நீயும் வா!
சின்னக்கண்ணன் தேடுகிறான்
சீக்கிரமாய் ஓடி வா!மேலும் படிக்க…

malaikottai

மாயக் கண்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டு அந்த கோகுலமே மயங்கி நின்றது போல, துருவனின் குழலிசையில் அந்தக் கூட்டத்தினர் அனைவருமே மயங்கி நின்றனர்.மேலும் படிக்க…

malaikottai

துருவன் இராட்சதப் பல்லியிடம் பணிவுடன் பேசிக் கொண்டிருந்த அந்த சமயத்தில் அபூர்வன் வருணனை அழைத்துக் கொண்டு விரைவாக வந்த வழியே முன்னேறினான்மேலும் படிக்க…

bharathiyaar

அம்மா, அம்மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில மாறுவேடப் போட்டி வச்சிருக்காங்கம்மா. எனக்கும் கலந்துக்கணும்மாமேலும் படிக்க…