யார் தாத்தா நீங்க
ஐந்து சிறிய கதைகள் கொண்ட நூல் இது. சிறார்களுக்கு இயற்கைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துவது நமது கடமை. அதைக் கதைகள் மூலம் சொல்ல நேர்ந்தால் அவர்களிடம் விரைவில் சென்று சேரும் என்ற உண்மை நமக்கும் புரிகிறதுமேலும் படிக்க –>
நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.
ஐந்து சிறிய கதைகள் கொண்ட நூல் இது. சிறார்களுக்கு இயற்கைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துவது நமது கடமை. அதைக் கதைகள் மூலம் சொல்ல நேர்ந்தால் அவர்களிடம் விரைவில் சென்று சேரும் என்ற உண்மை நமக்கும் புரிகிறதுமேலும் படிக்க –>
செல்பேசியா,புத்தகமா என்று குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அதற்கு ஒரு தீர்வையும் தேடுகிறார். நன்று. நீங்களும் வாங்கிப் படியுங்கள் குழந்தைகளே!மேலும் படிக்க –>
என்ன குழந்தைகளே! உங்களிடம் இருக்கும் பழைய பொம்மைகள், துணிகள் எல்லாத்தையும் இல்லாதவர்களுக்கு நீங்களும் கொடுப்பீங்க தானே!மேலும் படிக்க –>
ஒரு ஊரில் ஒரு குளம் இருந்துச்சு. அங்க நிறைய மீன், நண்டு, ஆமை எல்லாம் இருந்துச்சுமேலும் படிக்க –>
அது ஒரு பாலைவனம் அங்கே நிறைய ஒட்டகம் இருந்துச்சு. அதுல ஒரு ஒட்டகம் பேரு கிட்டிமேலும் படிக்க –>
விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு ஊரைச் சேர்ந்த சங்கரலிங்கனார், ’கர்ம வீரர்’ காமராஜர் படித்த சத்ரிய வித்யா சாலா பள்ளியில் கல்வி பயின்றார்மேலும் படிக்க –>
அமெரிக்க புவியியலாளர் -மேரி தார்ப் அமெரிக்க புவியியலாளரும், கடல்சார் வரைபடவியலாளருமான மேரி தார்ப்பின் வாழ்க்கையை கூகுள் அதன் முகப்புப் பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியிட்டு கெளரவித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு நவம்பர் 21அன்று அமெரிக்க நாடாளுமன்ற லைப்ரரியால் 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வரைப்படக் கலைஞர்களில் ஒருவராக இணைத்து பெருமைப்படுத்தியது. அட்லாண்டிக் பெருங்கடலின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்கி அதன் கோட்பாடுகளை நிரூபித்த பெருமை உடையவர், மேரி தார்ப். இவரது பெருமையைமேலும் படிக்க –>
இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் கோலன் தொகுப்பு முறையை உருவாக்கியவர்மேலும் படிக்க –>
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்மேலும் படிக்க –>
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1927-ம் ஆண்டு பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார்மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies