வனதேவதையின் பச்சைத் தவளை
இத்தொகுப்பில் இயற்கை & காட்டுயிர் குறித்த 9 பொது அறிவுக் கதைகள் உள்ளன. 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.மேலும் படிக்க –>
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.
இத்தொகுப்பில் இயற்கை & காட்டுயிர் குறித்த 9 பொது அறிவுக் கதைகள் உள்ளன. 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.மேலும் படிக்க –>
உண்மையும், புனைவும் கலந்த இது, எட்டு முதல் 12 வயது வரையிலுமான குழந்தைகளுக்கு ஏற்ற நாவல்மேலும் படிக்க –>
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமிமேலும் படிக்க –>
முன்னொரு காலத்தில், ஒருவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருந்தது. அதைத் தவிர, அவருக்கு வேறு ஏதும் சொத்து இல்லைமேலும் படிக்க –>
இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள். மனிதர்கள் மீண்டும் குரங்காய் மாற முடியுமா?மேலும் படிக்க –>
கிருஷ்ணம்மாளும் அவர் கணவர் ஜெகன்னாதனும், சமூக அநீதிகளுக்கெதிராகக் காந்திய வழியில் போராடிய போராளிகள் ஆவர்மேலும் படிக்க –>
ரொம்ப காலத்துக்கு முன்னாடி, மாக்பை (MAGPIE)ன்னு ஒரு பறவைக்கு மட்டும் தான் கூடு கட்டத் தெரிஞ்சு இருந்ததுமேலும் படிக்க –>
வன புகைப்பட ஆர்வலர்கள் பற்றிய, தமிழின் முதல் புனைவு என்ற சிறப்பைப் பெற்ற சிறுவர் நாவலிதுமேலும் படிக்க –>
ஆறு முதல் அறுபது வரைஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்தொட்டிலில் ஆடிய காலந்தனைமலரும் நினைவாய் மீட்டெடுக்கும்ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம் உந்தி உந்தி ஆடிடலாம்உயரே உயரே எழும்பிடலாம்பாடல் பாடியும் ஆடிடலாம்பேசிச் சிரித்தும் களித்திடலாம் நின்று கொண்டும் ஆடிடலாம்,அமர்ந்து கொண்டும் ஆடிடலாம்கண் சொக்கு கின்ற வேளையிலேபடுத்துத் தூக்கம் போட்டிடலாம் ஏற்றம் ஒன்று உள்ளதென்றால்இறக்கமும் தானாய் வருமெனவேஊஞ்சல் சொல்லும் பாடந்தனைகருத்தாய் நாமும் கற்றிடுவோம் ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம்மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies