மல்லிகைத் தோட்டத்தின் மர்மம் – 1
குளத்துக்குப் போகும் வழி நெடுகிலும் மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அந்த இடம் முழுதும் மயக்கும் மல்லிகை மணம் நிறைந்து இருந்தது. அதனாலேயே அந்தக் கிராமத்துக்கு பூங்குளம் என்று பெயர் வந்ததாக தாத்தா கூறினார்.மேலும் படிக்க –>
ஐஸ்கிரீம் பயணங்கள் – 2
போன மாதம் நிலா எப்படி உருவாச்சின்னு 4.5 பில்லியன் வருடங்கள் முன்னாடி போய் பார்த்தோம். இந்த மாதம் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் போய் செவ்வாய் கிரகத்தில் என்ன நடந்துச்சின்னு பார்க்கலாமா?மேலும் படிக்க –>
ஆனியின் அன்புசூழ் உலகு-9
ஒன்று கருமஞ்சளும் பழுப்பும் கலந்த சின்ன சின்னக் கட்டம் போட்ட பருத்தி உடை; இன்னொன்று கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சாட்டின் உடை; மூன்றாவது நீல ‘பிரிண்ட்’ போட்ட உடை. இவற்றை மரிலாவே தைத்து இருந்தார்.மேலும் படிக்க –>
பஞ்சதந்திர கதைகள் – கள்ளனும் அரக்கனும்
கள்ளன் ஒருவன் ஒரு கிராமத்திற்குள் புகுந்தான். ஒரு மரத்தின் அருகே ஒளிந்து நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஓர் அரக்கனைப் பார்த்தான்.மேலும் படிக்க –>
ரயிலின் நண்பர்கள் – 8
அனைவர் மனதிலும் மகிழ்ச்சி இருந்தாலும் ராபர்ட்டாவிற்கு அன்று ஏதோ கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ நல்ல நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போவதாக மனதில் பட்டது. மேலும் படிக்க –>
டால்பின் தேசம்
அது ஒரு மீனாட்சி நாடு. ஆமா அந்த கடல் பகுதியில இருக்கிற கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் சேர்ந்து அவங்க தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் டால்பின அவங்க தலைவரா தேர்ந்தெடுத்து இருந்தாங்க.மேலும் படிக்க –>
சொல்லின் செல்வன் செந்தில்
செந்தில் படிப்பில் கெட்டிக்காரன். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றவன். அவனுக்குக் குழந்தையில் இருந்து திக்குவாய்ப் பிரச்சினை இருந்து வந்தது. அதுவும் எப்போதெல்லாம் அதிக உணர்ச்சிவசப்படுகிறானோ, அப்போது அதிகமாகத் திக்க ஆரம்பித்து விடுகிறது.மேலும் படிக்க –>
ஒற்றுமை
நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய தேவதைகள் ஐவரும் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள்.மேலும் படிக்க –>