வாராண்டாவிற்குள் தள்ளப்பட்ட நண்பர்களிருவரும் கோபத்துடன் எதிராளிகளை தாக்க முற்பட்டனர். சுற்றியிருந்தவர்கள் அவர்களிருவரும் தாக்காத வண்ணம் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டனர்.மேலும் படிக்க –>

குளத்துக்குப் போகும் வழி நெடுகிலும் மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அந்த இடம் முழுதும் மயக்கும் மல்லிகை மணம் நிறைந்து இருந்தது. அதனாலேயே அந்தக் கிராமத்துக்கு பூங்குளம் என்று பெயர் வந்ததாக தாத்தா கூறினார்.மேலும் படிக்க –>

கள்ளன் ஒருவன் ஒரு கிராமத்திற்குள் புகுந்தான். ஒரு மரத்தின் அருகே ஒளிந்து நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஓர் அரக்கனைப் பார்த்தான்.மேலும் படிக்க –>

கங்கு, மங்கு, சிங்கு என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஆடுகள், ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த புல்லை தினமும் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.மேலும் படிக்க –>

நீண்ட தூரம் காட்டு வழியாகச் செல்லும் போது துணைக்கு யாரும் கூட வராமல் தனியாகச் செல்லக் கூடாதப்பா!மேலும் படிக்க –>

மேகமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டம்.
பங்குனி மாதப்பனி அப்பகுதியை போர்த்தியிருந்தது. அதிகாலை ஐந்து மணி. மேகமலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கருகே யானையின் பிளிறல் சத்தம் கேட்டது.
மேலும் படிக்க –>

அடர்ந்த வனம். அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது வனத்தின் ஊடே. காட்டில் வசிக்கும் பல்வேறு மிருகங்களும் நீர் அருந்த அந்த நதிக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும்.மேலும் படிக்க –>

உலகத்தின் ஒரு கோடியில் இருந்தது அந்தப் பனிப்பிரதேசம். எப்போதும் பனி பொழிந்து கொண்டிருப்பதால் பயங்கரக் குளிர் இருக்கும் இடம்மேலும் படிக்க –>

ஒரு காட்டில் நான்கு விலங்குகள் நட்புடன் பழகி வந்தன. ஒரு மான், ஒரு காகம், ஓர் ஆமை மற்றும் ஓர் எலி.
மேலும் படிக்க –>

ஒரு நகரத்தில் செல்வாக்குடன் வாழ்ந்த ஒரு பணக்காரர் வீட்டில் சின்னா என்ற சிறுவன் அடிமையாக இருந்தான்மேலும் படிக்க –>