வன புகைப்பட ஆர்வலர்கள் பற்றிய, தமிழின் முதல் புனைவு என்ற சிறப்பைப் பெற்ற சிறுவர் நாவலிதுமேலும் படிக்க –>

ஆறு முதல் அறுபது வரைஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்தொட்டிலில் ஆடிய காலந்தனைமலரும் நினைவாய் மீட்டெடுக்கும்ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம் உந்தி உந்தி ஆடிடலாம்உயரே உயரே எழும்பிடலாம்பாடல் பாடியும் ஆடிடலாம்பேசிச் சிரித்தும் களித்திடலாம் நின்று கொண்டும் ஆடிடலாம்,அமர்ந்து கொண்டும் ஆடிடலாம்கண் சொக்கு கின்ற வேளையிலேபடுத்துத் தூக்கம் போட்டிடலாம் ஏற்றம் ஒன்று உள்ளதென்றால்இறக்கமும் தானாய் வருமெனவேஊஞ்சல் சொல்லும் பாடந்தனைகருத்தாய் நாமும் கற்றிடுவோம் ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம்மேலும் படிக்க –>

சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில்  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள்.மேலும் படிக்க –>

ஜான் ஒரு நாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டான். அவன் விழித்தவுடன் அவன் கண்ணில் முதலில் பட்டது, மூலையில் இருந்த ஒரு பெரிய பட்டம் தான். அவன் பெரிய அண்ணன் அதை அவனுக்காகச் செய்திருந்தான்.மேலும் படிக்க –>

இக்குறுநாவல் ஒரு அறிவியல் நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை போல் அமைந்துள்ளது.  திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே சோதனைச் சாலையாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  இந்த உண்மை சம்பவமே இக்கதையின் அடிப்படை.மேலும் படிக்க –>

ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து  விடுகிறது.  அது வெளிவரும் சமயம், இரை தேடப்போயிருந்த அம்மாவைத் தேடி அலைகிறதுமேலும் படிக்க –>

வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை வாசிக்கச் சொல்லுங்கள்.மேலும் படிக்க –>