வானமும் நிலாவும்
வானம் மேகத்தை வைத்து, யானை, கரடி, கார் என விதவிதமான பொம்மைகள் செய்து, விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நிலாவுக்கு, யானை பொம்மை மிகவும் பிடித்து விட்டது. ”அந்த யானை பொம்மையைத் தர்றியா?” என்று நிலா, கேட்டது.மேலும் படிக்க…
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.
வானம் மேகத்தை வைத்து, யானை, கரடி, கார் என விதவிதமான பொம்மைகள் செய்து, விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நிலாவுக்கு, யானை பொம்மை மிகவும் பிடித்து விட்டது. ”அந்த யானை பொம்மையைத் தர்றியா?” என்று நிலா, கேட்டது.மேலும் படிக்க…
குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இம்மாதம் உங்களுக்கு அறிமுகமாகும் பறவையின் பெயர் மரங்கொத்தி. மரத்தினைக் கொத்துவதால் இது காரணப்பெயர்.மேலும் படிக்க…
இன்னிக்கு நான் சொல்லப் போறது, பிராக்கியோசரஸ் (BRACHIOSAURUS). இதுவும் பெரிய ஒட்டக சிவிங்கி மாதிரி தான், இருக்கும். கழுத்து ரொம்ப நீளமாவும், வால் குட்டையாவும் இருக்கும். மத்த டைனோசர் மாதிரி இல்லாம, இதுக்கு முன்னங்கால், பின்னங்காலை விட நீளமாயிருக்கும்…மேலும் படிக்க…
செல்லச் சிட்டுகளே! இம்மாதம், உங்களுக்கு அறிமுகப்படுத்தும் குருவியின் பெயர், தேன்சிட்டு (Sunbird). உலகத்திலேயே மிகவும் சிறிய பறவை, ஹம்மிங் பறவை (Humming bird) என்று உங்களுக்குத் தெரியுமா? அது அமெரிக்காவைச் சேர்ந்தது. நம்மூர் தேன் சிட்டு, அந்தப் பறவையினத்தைச் சேர்ந்தது. சிட்டுக்குருவியை விட உருவத்தில் சிறியது. இவற்றில்,. ஊதா தேன்சிட்டு (Purple Sunbird), ஊர் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) .என இரண்டு வகை இருக்கின்றன. பூக்களில் உள்ள தேன் தான்மேலும் படிக்க…
ஆசிரியர் – ‘விழியன்’ (இயற்பெயர் உமாநாத்) வெளியீடு:- புக்ஸ் பார் சில்ரன் விலை ரூ 40/- சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான் உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன் அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான். சாகசப் பயணங்கள் நிரம்பிய விறுவிறுப்பான கதை. சிறுவர்களை ஏன், எதற்கு, எப்படி என்பதைச் சிந்திக்க வைக்கும் விதமாக வித்தியாசமான முடிவைமேலும் படிக்க…
ஒன்று இரண்டு மூன்று ஒன்றாய்க் கூடி விளையாடு நான்கு ஐந்து ஆறு நான்கு பக்கமும் பாரு ஏழு எட்டு ஒன்பது ஏழு கடலையும் தாண்டு பத்து எண்ணக் கற்றிடு பார்த்துப் பதமாய் நடந்திடு எண்ணம் உயர்வாய் இருக்கட்டும்! ஏற்றம் தானாய் வந்து விடும்! ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும்மேலும் படிக்க…
ஒருமுறை, முயல்கள் தங்கள் வாழ்வில் படும் கஷ்டங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டம் போட்டன. “எப்பவுமே நம்மளைச் சாவைக் காட்டிப் பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க. மனுஷன்லேர்ந்து நாய், கழுகு, நரி வரைக்கும் நம்மளைப் பயத்திலேயே வைச்சிருக்காங்க. நமக்கு மகிழ்ச்சிங்கிறதே சுத்தமா இல்ல. அதுக்குப் பேசாம உடனடியா நாம செத்துப் போயிடுறது நல்லது” என்று அந்தக் கூட்டத்தில், முயல்களின் தலைவன் சொன்னது. “ஆமாம். எப்பப் பார்த்தாலும், ஏதாவது நம்மளைப் பயமுறுத்திச் சோகமா ஆக்குது. மேலும் படிக்க…
அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வரவும், சிட்டு பறந்து வந்து கிளையில் அமரவும், சரியாக இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிவிட்டு, வட்டமாக அமர்ந்தனர். “ஹலோ! எல்லாருக்கும் வணக்கம். நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு. “இருக்கோம் சிட்டு” என்றனர் குழந்தைகள், ஒரே குரலில். “ஓகே. டைனோசர் கதையை ஆரம்பிச்சிடலாம். போன மாசம் சொன்னதைக் கொஞ்சம் நினைவு படுத்திட்டு, மேலே சொல்றேன்” “நானே சொல்றேன் சிட்டு. சரியான்னு நீ சொல்லு. டைனோசரோடமேலும் படிக்க…
ஒரு ஊரில் ஒரு நரியும், சேவலும் வாழ்ந்து வந்தன. இரண்டுமே தந்திரத்துக்குப் பெயர் போனவை. அவை இரண்டும் ஒரு நாள் சந்தித்துப் பேசத் துவங்கின. “ஒனக்கு எத்தனை தந்திரம் தெரியும்?” என்று நரி, சேவலிடம் கேட்டது. “முயன்றால், நான் மூன்று செய்வேன். உன்னால் எத்தனை முடியும்?” என்று சேவல் கேட்டது. “நான் 63 செய்வேன்,” என்றது நரி. “அதுல கொஞ்சம் சொல்லு, பார்ப்போம்,” என்றது சேவல். “நான் என்னோட இடதுமேலும் படிக்க…
ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். unjal.blogspot.comமேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved.