“ஹாய் பூஞ்சிட்டூஸ் எப்படி இருக்கீங்க… எல்லாருக்கும் வினிதா, ராமு, தாத்தா, பாட்டி மற்றும் நம் பூஞ்சிட்டு குழுவின் சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.   “பாட்டி பாட்டி! எங்க இருக்கீங்க?” என அழைத்தபடி பட்டாடை சலசலக்க ஓடி வந்தாள் வினிதா.  “ஹே வினிதா எங்க இவ்வளவு வேகமா ஓடுற?” என குட்டி வேஷ்டி தரையில் புரள அவளைப் பின் தொடர்ந்து வந்தான் ராமு.    வேகமாக ஓடிவந்த இருவரையும்மேலும் படிக்க –>

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்  தீபாவளிய எல்லாரும் நல்லா கொண்டாடுனீங்களா?  இப்ப மழை வேற அதிகமா இருக்கு கொஞ்சம் கவனமா இருங்க.. அதிகமா வெளியே எல்லாம் போகாதீங்க ஃப்ரெண்ட்ஸ்.            நேத்திக்கு தாத்தா மழை நேரத்துல தொண்டைக்கு இதமா இருக்கும் அப்படீன்னு சொல்லி , இஞ்சி சாறு செஞ்சு குடுத்தாங்க. அத எப்டி செய்யறதுனு இப்ப நான் உங்களுக்கு சொல்றேன் நீங்களும் செஞ்சு பாருங்க. ரொம்ப நல்லா இருந்தது.     ஒருமேலும் படிக்க –>

கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் இடத்தில் அதை ஒட்டி ஒரு காடு இருந்தது. அங்கு பல்வேறு மரங்கள் மிருகங்கள் பறவைகள் என அனைத்தும் வாழ்ந்து வந்தன.. அந்த அடர்ந்த காட்டில் ஒரு சிட்டுக்குருவியும் குட்டிக் குரங்கும் இருந்தன. அவை இரண்டும் படு சுட்டி. ஒரு இடத்தில் அவை இரண்டும் ஒன்றாக இருந்தால் அவ்விடமே மகிழ்ச்சியுடனும் குதூகலமாகவும் இருக்கும். சிட்டுக்குருவி கீச் கீச் என சப்தமிட, குரங்கு கையை அசைத்தும் காலால் குதித்தும்மேலும் படிக்க –>

“ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க. நான் தான் உங்க வினிதா.. இன்னிக்கு நான் தாத்தா பாட்டி கூடச் சேர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய போறேன்”     “நீங்களும் இத உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வாங்க தாத்தா பாட்டி வரதுக்குள்ள ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள எடுத்து வைக்கலாம்..” “ஒரே மாதிரி இருக்குற ஐந்து கப் எடுத்துக்கோங்க. * முதல் கப்ல கடலைமாவு எடுத்துக்கோங்க., * இரண்டாவது கப்லமேலும் படிக்க –>

    “பாட்டி எங்க இருக்கீங்க? நான் ஸ்கூல்லேர்ந்து வந்துட்டேன்” “வா வினிதா கண்ணு, மத்யானம் சாப்டீங்களா? நல்லா பாடம்லா கவனிச்சீங்களா?”  “ஆங் பாட்டி! சரி‌ எனக்குபீ பசிக்குது எதாவது சாப்ட பண்ணி தரீங்களா”.     “ம்ம், அதுக்கென்ன என் தங்கத்துக்கு இல்லாததா? எங்க ராமுவ காணும்?   “அவன் தாத்தா கூட போர் போட வயலுக்கு போயிட்டான். எனக்கு செஞ்சு குடுங்க பாட்டி”  “அப்படியா சரி சரி, நீங்க போயிமேலும் படிக்க –>

    “அம்மா, தாத்தா பாட்டி எங்க? காலைலேர்ந்து பார்க்க முடியல.” என்றபடி வெளியே எட்டிப் பார்த்தாள் வினிதா. துணிகளை மடித்துக் கொண்டிருந்த அவள் அம்மா, “இன்னிக்கு நம்ம தோட்டத்தில உருளைக்கிழங்கு நிறைய விளைஞ்சிருக்கு வினிதா.. அதான் அத எடுக்க போயிருக்காங்க. இதோ வந்துட்டாங்க பாருங்க” என கூற அனைவரும் வாசல் பக்கம் வந்தனர். “பாட்டி எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல. நாங்களும் கிழங்குத் தோட்டத்தைப்  பாத்திருப்போமே!” என்றபடி ராமு தாத்தாவின் கையிலிருந்தமேலும் படிக்க –>

“பாட்டி, தாத்தா எங்க இருக்கீங்க? நாங்க ஸ்கூல்லேர்ந்து வந்துட்டோம்!” “வாங்க, வாங்க வினிதா கண்ணு!” -பாட்டி “ராமு கண்ணு! ஓடிவாங்க இஸ்கூல் போய்டு வந்துட்டீங்களா?” -தாத்தா ராமு “ம்ம்.. வந்துட்டோம் தாத்தா! தாத்தா எனக்கு சாப்ட எதாவது காரமா வேணும்.” வினிதா “இல்ல இல்ல! எனக்கு இன்னிக்கு சாப்ட ஸ்வீட்டு தான் வேணும்…” தாத்தா “சரி சரி! ரெண்டு பேரும் சண்டைபோட கூடாது. நீங்க கேட்ட ரெண்டுமே செய்யலாம். போங்கமேலும் படிக்க –>