ராமியின் காரி
மேகக் கூட்டத்தில் காரியும் இருந்தது. அது ஒரு வெண்மையான பெரிய மேகம். அதற்கு மழையாக பெய்ய விருப்பம் இல்லை.மேலும் படிக்க –>
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.
மேகக் கூட்டத்தில் காரியும் இருந்தது. அது ஒரு வெண்மையான பெரிய மேகம். அதற்கு மழையாக பெய்ய விருப்பம் இல்லை.மேலும் படிக்க –>
அது ஒரு மீனாட்சி நாடு. ஆமா அந்த கடல் பகுதியில இருக்கிற கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் சேர்ந்து அவங்க தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் டால்பின அவங்க தலைவரா தேர்ந்தெடுத்து இருந்தாங்க.மேலும் படிக்க –>
மரப்பொந்துக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள் பனியும் நெருவும். அது மிகவும் உயரமான மரம். மரம் அடர்ந்த காட்டில் இருந்தது. இருவருக்கும் பசித்தது. அம்மாவையும் அப்பாவையும் தேடின.மேலும் படிக்க –>
முன்னாடி ஒரு காலத்துல, முன்னாடின்னா ரொம்ப ரொம்ப முன்னாடி.
ரொம்ப ரொம்ப தொடக்க காலத்துல ஒரு வயதான மந்திரக்காரர் எல்லாத்தையும் தயார் செஞ்சிட்டு இருந்தார்.மேலும் படிக்க –>
பென்சிலைத் தீட்டி எழுதலாம்
புத்தியைத் தீட்டி எழுதலாம்
கதையும் கவிதையும் எழுதலாம்
மனதில் உள்ளதை எழுதலாம்மேலும் படிக்க –>
எனக்கும் குளிருது. நல்லதா ஓர் இடம் கிடைச்சா போய் தூங்கலாம். மனுசங்க வீடு மாதிரி கதகதப்பா இருக்கனும் என்ற குரல் கேட்டது.மேலும் படிக்க –>
ஒரு நாள் பூரி எண்ணைச் சட்டில நீச்சல் அடிக்கிறத ஒரு இட்லி பாத்துச்சாம். அதுக்கும் பூரி போல குளிக்கனும்னு ஆச வந்துச்சாம்.மேலும் படிக்க –>
தினமும் வானத்தில் புகைய கக்கிட்டு சரட்ட்ட்னு பறந்து போறத, குட்டி புள்ளிமான் எப்பவும் ஆர்வத்தோட பார்க்கும்.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies