சுட்டி மித்துவும் பட்டாபி தாத்தாவும் – 5
காகிதத்தில் கை வண்ணம்! பட்டாபி தாத்தாவும் பார்வதிப் பாட்டியும் சேர்ந்து வீட்டிலிருந்த தினசரிகளை சேகரித்து கட்டி வைத்துக் கொண்டிருந்தனர். “பட்டு.. பட்டு..” பூனை போல மெல்லிய குரல் பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து வந்தது. பாட்டி மெதுவாய் எட்டிப் பார்த்துவிட்டு, “உங்க செல்லப் பேரன் மித்துதான் உங்கள கூப்பிடறான்..” என்று சொல்லிச் சிரித்தாள். தாத்தா எட்டிப் பார்த்துவிட்டு, “என்ன மித்து?” என்று அவனைப் போலவே மெல்லிய குரலில் கேட்டார். “ம்ச்.. ஒருமேலும் படிக்க –>
