பஞ்சதந்திரக் கதைகள் யானைகளின் கூட்டம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. யானைகளின் அரசன் தனது கூட்டத்துடன் அருகிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தி விளையாடி சந்தோஷமாக அங்கு வாழ்ந்து வந்தது. அந்த நீர்நிலையில் நீர் வற்றிப் போக யானைகள் நீர் அருந்த முடியாமல் கஷ்டப் பட்டன. உடனே யானைகளின் அரசன் தனது கூட்டத்திலிருந்த ஒரு யானையை அனுப்பிக் காட்டில் வேறு நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து அறிந்து வரச்மேலும் படிக்க –>

ஒரு காட்டில் சின்னு, சின்னு என்கிற சிட்டுக்குருவி வசித்து வந்ததாம். ரொம்ப சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் சிரித்துக் கொண்டே திரியும் சின்னுவைக் காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்மேலும் படிக்க –>

ஒரு கிராமத்தில் பூனையும் கோழியும் நண்பர்களாக இருந்தது. அது வசிக்கின்ற இடத்திற்கு அருகிலேயே பெரிய காடு இருந்ததுமேலும் படிக்க –>

அந்த ஜோம்பிக்கு எப்போவும் போல அன்றும் பயங்கர பசி. அந்த பாட்டியைப் பார்த்ததும் லபக்குன்னு தூக்கிட்டு அங்கே இருந்த ஒரு சின்ன பாறை மேல ஏறி உட்கார்ந்துச்சிமேலும் படிக்க –>

பிளாட்டில் தரைதளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேல் மாடியில் இருக்கும் மாமாவின் சைக்கிளைக் காணோம்மேலும் படிக்க –>

தாத்தா, தாத்தா, நம்ப பக்கத்து வீட்டு நாய் நிறையக் குட்டி போட்டிருக்கு இல்லையா? அந்தக் குட்டிங்க எல்லாம் கீ, கீன்னு சின்னக் குரலில கத்தறது குழந்தைங்க கத்தற  மாதிரியே இருக்கு எனக்குமேலும் படிக்க –>

அந்த குட்டி எறும்புக்கு செமயாக போரடிச்சது. பெரிய எறும்புகள் எல்லாம் ரொம்ப பிஸியாக உணவு தேடுவதும், அதை சேர்த்து வைப்பதுமாக இருந்தனமேலும் படிக்க –>

சின்னியும் கின்னியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். சின்னிக்கு பள்ளியின் வடக்குப் பக்கத்து ஊரில் வீடு. கின்னிக்கு தெற்குப்பக்க ஊர்.மேலும் படிக்க –>

ஒரு கிராமத்தின் நடுவில் ஒரு குளம். அந்தக் குளத்தில் பல வகையான மீன்கள் இருந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நல்ல நண்பர்கள்மேலும் படிக்க –>