ஏழு மணி ஆனால் போதும் அனைத்து பறவைகளும் மகிழ்ச்சியாக அந்த மரத்தை சுற்றி அழகாக விளையாடிக் கொண்டிருக்கும். குயில் ஒரு ஓரமாக அமர்ந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்மேலும் படிக்க –>

தமிழ்செல்வனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய மரம் எத்தனை உயிரினங்களுக்கு இடம் கொடுக்கின்றது. அவைகளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்கிறது என்று எண்ணியபடியே மரம் தந்த நிழலிலும், சில்லென்ற காற்றிலும் அப்படியே உறங்கிப்போனான்மேலும் படிக்க –>

காட்டில் அழகான அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அங்கே நிறையப் பறவைகள் வசித்து வந்தன. காகம், மைனா, கிளி, கொக்கு என நிறையப் பறவைகள்.. இன்னமும் நிறையப் பறவைகள் அங்கே வசித்தனமேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் காட்டுக்கு நடுவே ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் தான் நெடுநாட்களாக ஒரு முதலை வாழ்ந்து வந்தது.மேலும் படிக்க –>

கையில் இரண்டு பைகளிலும் தூக்க முடியாமல் சாமான்களைத் தூக்கிக் கொண்டு லட்சுமி விரைவாக நடந்து வந்தாள். இருட்ட ஆரம்பித்திருந்தது.மேலும் படிக்க –>

ஒரு அழகான காடு இருந்தது. அந்த காட்டோட பெயர் ஆனைவனம். அந்த காட்ல ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தாங்கமேலும் படிக்க –>

ஜீவா இன்னும் என்ன செய்யற.. ஸ்கூலுக்கு நேரம் ஆகலையா.. சீக்கிரம் புறப்பட்டு வா .எப்பப்பாரு விளையாட்டுதான். சொல் பேச்சு எதுவும் கேட்கவில்லை. இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்கூல் வேன்  வந்திடும் இன்னும் என்ன செய்யற.. “ஜீவாவின் பாட்டி தனம் அழைத்துக் கொண்டிருந்தார்மேலும் படிக்க –>

ஒரு மலை அடிவாரத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் நிறைய விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் ஒற்றுமையாக ஒருத்தருக்கொருத்தர் உதவிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்மேலும் படிக்க –>