“சார் வந்துட்டாங்க!” என்ற கிசுகிசுப்பான குரல்கள் எட்டாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் ஒலிக்க, வீறு நடை போட்டு வகுப்பறைக்குள் நுழைந்தார் சமூகறிவியல் ஆசிரியர் ராஜன்.மேலும் படிக்க –>

ஐந்தாவது படிக்கும் ராஜிக்கு சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் அவளுக்கென்று தனியாக சைக்கிள் இல்லைமேலும் படிக்க –>

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குக் குதிரைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடம் எண்ணற்ற குதிரைகள் உள்ளதுமேலும் படிக்க –>

புவன் ஆறாம் வகுப்பு படிக்கும் பையன். அவனுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள ஆசை. எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ளுவான். மேலும் படிக்க –>

ஒரு நாள் மாலை ஆற்றங்கரையோரமாக ஒரு தமிழாசிரியர் தன் மாணவனுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்மேலும் படிக்க –>

உடைந்த கண்ணாடித் துண்டுகள் பிளேடுகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் எல்லாம் எப்படி முறையாக அப்புறப்படுத்தணும்மேலும் படிக்க –>

ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவர் தினமும் வேறு கிராமத்திற்கு உப்பு விற்க செல்வார். உப்பு மூட்டைகளைச் சுமக்க ஒரு கழுதையை வைத்திருந்தார். உப்பு மூட்டைகளை அந்த கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு கிராமத்திற்கு செல்வார். ஆனால் அதற்கு ஆற்றைக் கடக்க வேண்டும். தினமும் சிரமத்தோடு ஆற்றைக் கடக்கும் அந்த கழுதை.  ஒரு நாள் ஆற்றைக் கடக்கும் போது, திடீரென்று அதன் முதுகிலிருந்த உப்பு மூட்டை தவறி நீரில் விழுந்துவிட்டது.மேலும் படிக்க –>