எப்பவும், வகுப்புகள், பாடம், தேர்வு, வீட்டுப்பாடம் எல்லாமே கணினி, இணையம் மூலம் செய்வதனால் ரொம்ப சலிப்பாகவும், அலுப்பாகவும் இருக்கா? ஒரு மாறுதலுக்காக, நாம் இப்போ, ஒரு கைவினை செய்யலாமா?மேலும் படிக்க –>

குழந்தைகளா, எல்லோரும் எப்படி இருக்கீங்க? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – இந்த பழமொழி எல்லோருக்கும் தெரியும் தானே. இப்போ, நாம் உருளைக் கிழங்கை வைத்து அழகிய ஓவியங்களை உருவாக்கலாமா ?மேலும் படிக்க –>

குழந்தைகளா, அழகான விரல் அச்சு ஓவியங்களை உருவாக்கலாமா? இந்த ஓவியம் வரைய, தூரிகைகள் எல்லாம் தேவையில்லை. உங்கள் விரல்களே தூரிகைகள்மேலும் படிக்க –>

குழந்தைகளே, இன்றைக்கு ஜிகினா பக்கத்தில், கை அச்சு அல்லது கைகளை சுவடு எடுத்து அழகிய மலர் ஓவியம் வரையலாமா?மேலும் படிக்க –>