இதழ்கள் (Page 64)

san1

வணக்கம் பூஞ்சிட்டுகளே… எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஊரு பக்கம் ரொம்ப மழைன்னு செய்தி பாத்தேன்.. மழைல நல்லா ஆட்டம் போட்டீங்களா சிட்டுஸ்… குளிர்ல நடுங்கிட்டு இருக்கோம் நீ வேற.. அப்டிங்கறீங்களா!! இங்கேயும் அதே கதை தான். குளிர் தாங்கல.. நாம டிஸ்னிய சுத்திட்டு இருந்தபோது கூட இவ்வளவு குளிர் இல்ல. ஆனா போன வாரத்துல குளிர் தூக்கல்.. இந்தக் குளிர்ல லாஸ் ஏஞ்சல்ஸ் விட சான் ஃபரான்சிஸ்கோ’ல பார்க்க அற்புதமானமேலும் படிக்க…

ooty2

என்ன பூஞ்சிட்டூஸ்… கடந்த  பத்துநாளா  புயல் மழைன்னு நம்மை எல்லாரையும்  ஒரு புரட்டிப் புரட்டி  எடுத்துருச்சுல… ?! அதுலயும்  குளிர்.. அப்பப்ப்பா.. ஊரே ஊட்டி மாதிரி  ஆகிருச்சுல..! நம்ம ஊரே ஊட்டி மாதிரி  ஜில்லுனு  இருந்துச்சுன்னா ஊட்டி எப்படி  ஆகியிருக்கும்! ஊட்டிக்குப்  போனா மட்டுமில்ல.. ஊட்டின்னு  நினைச்சாலே  ஜில்லுனு ஐஸ்க்ரீம் ஆகிறது  மனசு. ஆமா,  குளுகுளு  ஜிலுஜிலு  ஊட்டிக்கு எப்படி  ஊட்டின்னு  பேர் வந்திருக்கும் ? கதை கேட்டுட்டாப் போச்சு!மேலும் படிக்க…

minmini

நம் கற்பனை உலகத்தில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இப்போதிருப்பது போலவே நீலநிற வானம், அந்த அழகு வானத்தைப் பேரழகு செய்ய காலையில் சூரியன் இரவில் நிலா, பல கோடி நட்சத்திரங்கள்    எல்லாம் இருந்தன.  அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கடமையும் இருந்தது. சூரியனுக்கு உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தையும், பளிச்சென்ற ஒளியையும் காலை முழுதும் கொடுக்க வேண்டும். நிலவிற்கு இரவில் உயிர்கள் ஓய்வெடுக்க குளிர்ச்சியான, மிதமான ஒளி தரமேலும் படிக்க…

vidukathai

1. மண்ணுகுளே கிடப்பான் , மங்களகரமானவன் அவன் யார்?              2. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான். அவன் யார்? 3. ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன். அவன் யார்? 4. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன். அவன் யார்? 5. தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான். அவன் யார்? பதில்கள் அடுத்தப் பக்கத்தில்…மேலும் படிக்க…

fathermanthiram

“குமரா, ஸ்கூல் பஸ் வர டயம் ஆச்சு. இன்னுமா ரெடியாகலை நீ? ராகவி, அவனோட ஸ்கூல் பேக்கில லஞ்ச் பாக்ஸ் வச்சுட்டயா?” என்று மகன் குமரனையும் மனைவி ராகவியையும் ஒரே சமயத்தில் கேள்விகள் கேட்டார் மகேந்திரன். “இதோ ரெடியாயிட்டேன்பா” என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்ம் அணிந்த குமரன், மகேசன் எதிரே வந்து நின்றான். ராகவியும் கையில் லஞ்ச்பாக்ஸைக் கொண்டு வந்து குமரன் கையில் தர, அவனும் அதை பேக்கில் வைத்துக்மேலும் படிக்க…

maaavanam6

க்ருஸ்துமஸ் வருதாம். எல்லோர் வீட்லயும் வண்ண வண்ண விளக்குகள், நட்சத்திர விளக்குகள் எல்லாம் வச்சு அலங்கரிச்சிக்கிட்டு இருந்தாங்க. சின்னப் பசங்களுக்கு எல்லாம் கிருஸ்தும்ஸ் அப்டின்னாலே ரொம்ப ஜாலியா இருக்கும். புது ட்ரஸ், கேக், கிருஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு, நண்பர்களோட விளையாட்டு அப்டின்னு ரொம்ப மகிழ்ச்சியா இருப்பாங்க. அப்டித் தான் நம்ம ஷிவானியும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாள். ஷிவானியோட தாத்தா அவளுக்கு புது ட்ரஸ் வாங்கி குடுத்திருந்தாங்க. பாட்டி கேக்மேலும் படிக்க…

Birdy White BG

வணக்கம் குட்டிச் செல்லங்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? கொரோனாவின் தாக்கம் நம்‌ தமிழகத்தில் சற்று குறைந்திருப்பதால் பல கட்டுப்பாடுகள் தளர்த்தியிருக்காங்க.. ஆனாலும் இன்னும் சில வாரங்களுக்குப் தேவையில்லாமல் வெளியே போகாதீங்க! போகவேண்டிய சூழ்நிலையில் முகக்கவசம் போட்டு, சமூக இடைவெளி கடைபிடிச்சிக்கோங்க, ஓகே? ஆங்கிலத்தில் புகழ்பெற்ற secret garden  என்ற குழந்தை இலக்கியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘இரகசியப் பூந்தோட்டம்’ இந்த இதழில் முடிவடைந்திருக்கிறது. முழுக்கதையையும் ஒரே மூச்சில் இப்போது படிக்கலாம். புத்தம்புதுமேலும் படிக்க…

achaankal1

லக்க்ஷனா கிச்சுகிச்சு தாம்பாளம் விளையாடிக் கொண்டிருக்கும் போது, “இது மாதிரி வேறு ஒரு ஈசியான விளையாட்டு சொல்லிக் கொடு ஸ்ருதி.  நீ இங்க இருக்கும் போதே நாங்க நிறைய விளையாட்டை கத்துக்கறோம். அப்ப தான் நீ லீவு முடுஞ்சு ஊருக்கு போனால் கூட, நாங்க இதை எல்லாம் விளையாடுவோம்.  அதுவும் இப்ப படிக்கற நம்மளை மாதிரி பசங்களுக்கு கண்ல பிரச்சனை வந்து, இந்த வயசுலயே கண்ணாடி போடற மாதிரி இருக்குமேலும் படிக்க…

nail cutter

“அப்பா அப்பா! இங்க பாருங்கப்பா.. பீமா நகத்தாலே என் கையில கீச்சி விட்டுட்டான் பா” என்றாள் பீமாவின் தங்கை மித்ரா. “ரெண்டு பேரும் ஒண்ணா தானே டிவி பார்த்துகிட்டு இருந்தீங்க? அப்புறம் என்ன சண்டை?” என்றபடியே அப்பா அருகில் வந்து அமர்ந்தார். “வேணும்னே செய்யலப்பா.. தெரியாம அவ கிட்ட இருந்து ரிமோட்டை வாங்கும் போது என் நகம் அவ கையில பட்டிடுச்சு” “ரொம்ப நீளமா நகம் வச்சிருக்கான் பா பீமா”மேலும் படிக்க…