என்ன சுட்டீஸ்? நிறைய பேருக்கு ஸ்கூல் திறந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்! எல்லாம் சமத்தா ஸ்கூல் போனீங்களா? ரொம்ப நாள் கழிச்சி உங்க ஸ்கூலுக்கு போனது எப்டி இருந்தது? டீச்சர்ஸ் எல்லாம் உங்கள எப்டி ரிசீவ் பண்ணினாங்க? ஃப்ரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணீங்களா? வர்சுவல் க்ளாஸ்லேர்ந்து இப்ப உங்க ரியல் க்ளாஸ்ல போய் உங்க டெஸ்க்ல உக்காரும் போது செம்ம ஜாலியா இருந்ததா? எல்லாம் எங்களுக்கு சொல்லுங்க சுட்டீஸ்! கேக்கறதுக்கு ரொம்ப ஆவலாமேலும் படிக்க –>

இறுதிப் பகுதி யுத்தம் ஆரம்பித்து விட்டது.‌ இரண்டு பேரும் தங்களுக்குத் தெரிந்த மாயாஜால வித்தைகளை ஒருவர் மீது மற்றவர், ஏவத் தயாராக நின்றார்கள்மேலும் படிக்க –>

ஸ்கூல்ல போலீஸ்காரங்கல்லாம் வந்து பாத்துட்டிருக்கும் போது என்ன நடந்துச்சு? இந்த எபிசோட்ல பாக்கலாமா?மேலும் படிக்க –>

தன்னைக் கண்டு கொஞ்சம் கூட அச்சமில்லாமல் நிற்பது மட்டுமல்லாமல் கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்த துருவனை எரிச்சலுடன் பார்த்தான் மாயாவிமேலும் படிக்க –>

தாத்தா மாட்டிற்காக புற்களை எடுக்க வந்த பொழுது அந்த விலங்குகளைப் பார்த்துவிட்டார். அவர் ஆச்சரியத்தில் எதுவும் செய்யவில்லை.மேலும் படிக்க –>

நம்ம விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவங்களோட நோட் புக்ஸ் எல்லாம் காணாமப் போச்சுன்னு டீச்சர் கிட்ட சொன்னாங்கல்ல.. அது என்னாச்சுன்னு பாக்கலாமா?மேலும் படிக்க –>

அபி மற்றும் சுபி ஊருக்குப் போகும் சேதியைக் கேட்ட விலங்குகள், “ஏன் எங்களை நீங்கள் ஊருக்கு எடுத்துப் போகும் பையில் ஒளித்து வைக்கக்கூடாது?” என்று கேட்டன.மேலும் படிக்க –>

மயில் கூறிய தகவல்களைக் கேட்ட இளவரசி ஐயை பதறிப்போய் விட்டாள். மாயாவியை எதிர்க்கும் எண்ணத்துடன் அவர்கள் வந்திருப்பது அவளுக்கு மனதில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியது.மேலும் படிக்க –>

விக்கியும் கரணும் யாஷிகாவும் மறுநாள் தங்களுடைய வகுப்பாசிரியையிடம் தங்களுடைய நோட்டுப்புத்தகங்கள் காணாமல் போவதைப் பற்றி புகாரளிக்கச் சென்றார்கள்.மேலும் படிக்க –>