கதைத்தோட்டம் (Page 10)

dogg

சித்ராவுக்கு ஒரே வருத்தம். எதிர் வீட்டில் ஒரு நாய்க்குட்டி வந்திருக்கிறது. அம்மா சொன்னாள் நிறைய விலை கொடுத்து வாங்கி வந்தார்களாம்.மேலும் படிக்க…

karkai

முதல்ல எந்த ஒரு செய்தி படிச்சாலும் அது நல்லதே நமக்கு சொன்னாலும் ஏன் எதுக்குன்னு யோசிச்சு பார்த்து அது நமக்கு உபயோகமானதா அப்படின்னு பொருத்தி பாத்துக்கணும்மேலும் படிக்க…

bommu

அப்பா, அப்பா, கடைத்தெருவுக்குக் கிளம்பிட்டீங்களாப்பா?” ஏக்கத்துடன் அப்பா செய்து முடித்த பொம்மைகளைப் பார்த்தாள் பொம்முக் குட்டி.மேலும் படிக்க…

ammu

அம்மாவின் கிராமத்திற்கு சர்க்கஸ் வந்திருந்தது. அம்முவோ சர்க்கஸ் பார்த்ததேயில்லை என்பதால் குதித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.மேலும் படிக்க…

okra

அன்று பள்ளியில் பூர்ணாவைச் சுற்றி நிறைய கூட்டம் இருந்தது. அதற்குக் காரணம் அவள் தலையில் வைத்திருந்த ஒரு பெரிய ரோஜாப் பூ. மஞ்சள் நிறமாகவும் அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்டதாகவும் மிக அழகாக இருந்தது அது.மேலும் படிக்க…

sivi

ஒரு காட்டில் சிவி என்கிற ஒட்டகச்சிவிங்கி ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்போதும் மிகவும் சோகத்துடன் காணப்பட்டது.மேலும் படிக்க…

WhatsApp Image 2021 09 14 at 10.35.09 PM

முன்னொரு காலத்தில் பழந்தமிழ் நாட்டில் ஒரு குட்டி நாடு இருந்தது. அந்த நாட்டின் அரசனும், அரசியும் நாட்டு மக்களிடம் அதிக அன்புடன் நடந்து கொண்டார்கள். மக்களுக்கும் அவர்களை மிகவும் பிடித்ததுமேலும் படிக்க…

thumba 1

கவி மாரியப்பன் 2021 பூஞ்சிட்டு சிறார் கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. வாழ்த்துகள். அடர்ந்த ஆல மரங்களுக்கு இடையில் ‘சட்’ ‘சட்’ என சிறு நீர்த்துளிகள் நெருங்கி விழத் தொடங்கி இருந்தன. அம்மாவின் நான்கு கால்களுக்கு இடையில் கதகதப்பாக இருக்க வேண்டும் என நெருங்கி, தன் உடலை சுருக்கி படுத்துக் கொண்டது அந்த குட்டி யானை தும்பா. அம்மாவுக்கு அருகில் அக்கா, சித்தி, பெரியம்மா, பாட்டி யானைகளும்,மேலும் படிக்க…

picnic

அந்த அரசு பள்ளியின் ஐந்தாம் வகுப்பு ‘ஏ ‘ பிரிவில் தமிழாசிரியர் நல்லசிவம் நுழைந்தார். அவர் தான் அவர்களுடைய  வகுப்பாசிரியரும் கூட. மாணவர்களிடம் தேவையான சமயங்களில் கண்டிப்பு காட்டினாலும், அன்பையும் பாகுபாடில்லாமல் காட்டும் நல்லாசிரியர்.மேலும் படிக்க…