இக்குறுநாவல் ஒரு அறிவியல் நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை போல் அமைந்துள்ளது.  திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே சோதனைச் சாலையாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  இந்த உண்மை சம்பவமே இக்கதையின் அடிப்படை.மேலும் படிக்க –>

ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து  விடுகிறது.  அது வெளிவரும் சமயம், இரை தேடப்போயிருந்த அம்மாவைத் தேடி அலைகிறதுமேலும் படிக்க –>

வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை வாசிக்கச் சொல்லுங்கள்.மேலும் படிக்க –>

ஒரு காட்டில் காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகியவை நண்பர்களாக இருந்தன. கடலைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அவற்றுக்கு  அதை நேரில் பார்க்கும் ஆவல் கொண்டு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கிளம்புகின்றன.மேலும் படிக்க –>

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் (Harriet Beecher Stowe) எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.   மலையாளத்தில் பி.ஏ.வாரியார் வெளியிட்டுள்ள நூலினை அம்பிகா நடராஜன் தமிழாக்கம் செய்துள்ளார்.மேலும் படிக்க –>

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய The Little Prince என்ற பிரெஞ்ச் நாவலின் தமிழ் வடிவம் தான், குட்டி இளவரசன். 1943 ல், வெளியான இந்நாவல் உலக முழுக்க, குழந்தைகள் கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில், இடம் பிடிக்கும் நூல்களுள் ஒன்றுமேலும் படிக்க –>

பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் மோராம்மா. எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்த பிளிகி என்ற சிறுமி இக்காப்பகத்தில் வளர்கிறாள்மேலும் படிக்க –>

மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன் எழுதி, யூமா வாசுகி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், 2016ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்றதுமேலும் படிக்க –>

தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் மோதல் ஏற்பட்டு போட்டியாக உருமாறுகின்றது. இந்த அனுபவங்களை வேடிக்கையாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்திருக்கின்றார் ஆசிரியர்மேலும் படிக்க –>

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு- சிறார் கதை ஆசிரியர்:- எலினார் கோர் தமிழாக்கம்:- ஆதி வள்ளியப்பன் இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர், 1922 ல் கனடாவில் பிறந்தவர்.  இவரது புகழ் பெற்ற நூலான Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகிதக் கொக்குகளும்) 1977 ல் வெளியாகி 15 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிரோஷிமா மீது, அமெரிக்காமேலும் படிக்க –>