அம்மு முயல் குட்டியின் பிறந்த நாள் அன்று பட்டாசு கொண்டு வந்து அதில் தீப்பிடித்து அமர்க்களம் நடந்ததால் கபீர் குரங்கு, சிங்க ராஜாவிடம் நிறையத் திட்டு வாங்கி இருந்ததுமேலும் படிக்க –>

மயில் கூறிய தகவல்களைக் கேட்ட இளவரசி ஐயை பதறிப்போய் விட்டாள். மாயாவியை எதிர்க்கும் எண்ணத்துடன் அவர்கள் வந்திருப்பது அவளுக்கு மனதில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியது.மேலும் படிக்க –>

முகிலன், அமரன், பல்லவி, அனுராதா மற்றும் சரண்யா ஐந்து பேரும் முகிலனின் வீட்டில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க –>

துருவனின் அந்தக் கலைக் குழுவினரும் மலையின் உச்சியை நோக்கித் தங்களுடைய நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்கள்மேலும் படிக்க –>

முயல் குட்டி அம்முவுக்கு அன்று பிறந்தநாள். முதல் நாள் மாலையில் மற்ற விலங்குகளோடு விளையாடிக் கொண்டிருந்த போது வருத்தப்பட்டுக் கொண்டது அம்மு.மேலும் படிக்க –>

முகிலனின் வீட்டில் குழந்தைகள் வழக்கம் போல ஆர்வத்துடன் கூடினார்கள். கலகலவென்று பேசிச் சிரித்துக் கொண்டு, சகுந்தலாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க –>

நிலாப் பெண்ணே! நிலாப் பெண்ணே!
நில்லாமல் நீயும் வா!
சின்னக்கண்ணன் தேடுகிறான்
சீக்கிரமாய் ஓடி வா!மேலும் படிக்க –>

மாயக் கண்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டு அந்த கோகுலமே மயங்கி நின்றது போல, துருவனின் குழலிசையில் அந்தக் கூட்டத்தினர் அனைவருமே மயங்கி நின்றனர்.மேலும் படிக்க –>

துருவன் இராட்சதப் பல்லியிடம் பணிவுடன் பேசிக் கொண்டிருந்த அந்த சமயத்தில் அபூர்வன் வருணனை அழைத்துக் கொண்டு விரைவாக வந்த வழியே முன்னேறினான்மேலும் படிக்க –>

அம்மா, அம்மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில மாறுவேடப் போட்டி வச்சிருக்காங்கம்மா. எனக்கும் கலந்துக்கணும்மாமேலும் படிக்க –>