பாறை மனிதர்கள்
மலையடிவாரத்தில் இருந்த அந்த சிறிய கிராமத்தில் பத்ரி என்ற சிறுவன் வசித்து வந்தான். பயங்கரமாகக் குறும்பு செய்வான். ஆனால் சில சமயங்களில் இளகிய மனது கொண்டவனாக நடந்து கொள்வான்மேலும் படிக்க –>
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.
மலையடிவாரத்தில் இருந்த அந்த சிறிய கிராமத்தில் பத்ரி என்ற சிறுவன் வசித்து வந்தான். பயங்கரமாகக் குறும்பு செய்வான். ஆனால் சில சமயங்களில் இளகிய மனது கொண்டவனாக நடந்து கொள்வான்மேலும் படிக்க –>
ஒரு தடவை சில வரிசைகள் அதாவது எண் தொடர்களைப் பத்திச் சொன்ன போது அவற்றில் இருந்த பேட்டர்ன் ( pattern) பத்தி சொன்னீங்க. அந்த வரிசைகளில் ஒரு குறிப்பிட்ட வரிசை பத்தி இன்னும் சில தகவல்கள் அப்புறமாச் சொல்றேன்னு சொன்னீங்களே? இன்னைக்கு சொல்றீங்களா ?மேலும் படிக்க –>
அழகுன்னா எதைப் பாத்தா மனசுக்கு சந்தோஷமாகவும் நிறைவாகவும் தோணுதோ அது தான் அழகுமேலும் படிக்க –>
இன்னைக்கு உங்களுக்கு நான் புள்ளியியல் அதாவது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பத்திச் சொல்லப் போறேன். இதுவும் கணிதத்தில் ஒரு முக்கியமான பிரிவுமேலும் படிக்க –>
தாமரை, முதன்முதலில் மின்மினியைச் சந்தித்த அந்த வனப்பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது போய் விட்டு வருவாள். அன்று சாயந்திர நேரத்தில் அதே போல, தாமரை சென்றிருந்தாள்.மேலும் படிக்க –>
கையில் இரண்டு பைகளிலும் தூக்க முடியாமல் சாமான்களைத் தூக்கிக் கொண்டு லட்சுமி விரைவாக நடந்து வந்தாள். இருட்ட ஆரம்பித்திருந்தது.மேலும் படிக்க –>
எண்களின் வரிசைகளை வச்சுப் பயிற்சி செஞ்சா மூளைக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். கணிதத்தில் நல்ல ஆர்வமும் கூடும்.மேலும் படிக்க –>
இரவு நேரத்தில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வெளியே ஏதோ சத்தம் கேட்கச் சட்டென்று கண் விழித்தாள் தாமரை.மேலும் படிக்க –>
ஒரு மூன்று இலக்க எண்ணை எல்லாரும் எழுதுங்க முதலில். வேற வேற எண்கள் இருக்கணும். நோ ரிபீட். நானும் ஒரு நம்பரை எழுதிட்டு இந்த பேப்பரை மடிச்சு வைக்கிறேன்மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies