போன தடவை மொபைல் நம்பர் வச்சு ஒரு புதிர் சொன்னீங்களே! அதைப் பத்தி விளக்கம் தர முடியுமா? ” என்று அமரன் நினைவுபடுத்தினான்.மேலும் படிக்க –>

இவங்க எதையோ மூடி மறைக்கறாங்க. அங்கே தப்பு நடக்குது. நான் என் கண்ணால பாத்தேன். அவங்க மரங்களை வெட்டிக் காட்டை அழிக்கறதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்மேலும் படிக்க –>

மலையடிவாரத்தில் இருந்த அந்த சிறிய கிராமத்தில் பத்ரி என்ற சிறுவன் வசித்து வந்தான். பயங்கரமாகக் குறும்பு செய்வான். ஆனால் சில சமயங்களில் இளகிய மனது கொண்டவனாக நடந்து கொள்வான்மேலும் படிக்க –>

ஒரு தடவை சில வரிசைகள் அதாவது எண் தொடர்களைப் பத்திச் சொன்ன போது அவற்றில் இருந்த பேட்டர்ன் ( pattern) பத்தி சொன்னீங்க. அந்த வரிசைகளில் ஒரு குறிப்பிட்ட வரிசை பத்தி இன்னும் சில தகவல்கள் அப்புறமாச் சொல்றேன்னு சொன்னீங்களே? இன்னைக்கு சொல்றீங்களா ?மேலும் படிக்க –>

இன்னைக்கு உங்களுக்கு நான் புள்ளியியல் அதாவது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பத்திச் சொல்லப் போறேன். இதுவும் கணிதத்தில் ஒரு முக்கியமான பிரிவுமேலும் படிக்க –>

தாமரை, முதன்முதலில் மின்மினியைச் சந்தித்த அந்த வனப்பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது போய் விட்டு வருவாள். அன்று சாயந்திர நேரத்தில் அதே போல, தாமரை சென்றிருந்தாள்.மேலும் படிக்க –>

கையில் இரண்டு பைகளிலும் தூக்க முடியாமல் சாமான்களைத் தூக்கிக் கொண்டு லட்சுமி விரைவாக நடந்து வந்தாள். இருட்ட ஆரம்பித்திருந்தது.மேலும் படிக்க –>