நில் கவனி செல்!
ஆழினி எட்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுட்டி. அதைவிட தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் அதிகம்மேலும் படிக்க –>
ஆழினி எட்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுட்டி. அதைவிட தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் அதிகம்மேலும் படிக்க –>
வணக்கம் குழந்தைகளே! கதை கதையாம் காரணமாம் பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊரோட, ஊர் கதையோட உங்களை சந்திச்சிட்டு வருவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.. இரண்டு வருடமாக கதை கதையாம் பகுதியில் இதுவரைக்கும் ஏகப்பட்ட ஊர்கள் கதைகள் கேட்டாச்சு. சரி இந்த மாதம் என்ன சொல்லலாம்ன்னு தீவிரமாக யோசிச்சிக்கிட்டு இருந்தபோது தான் கல்கி கனவுல வந்து ஒரு யோசனை கொடுத்தார்.கனவுல கல்கி எப்படி வந்தார்ன்னு கேக்கறீங்களா? அதுமேலும் படிக்க –>
வணக்கம் குழந்தைகளே! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் . நம்மைப்போலவே நம் அடுத்தத்தலைமுறையும் அடிமைப்பட்டுப்போகக்கூடாது என்பதற்காக , இன்றைய தலைமுறையான நமக்காக, முன்னூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் சிக்கிக்கொண்டிருந்த இந்தியாவை, அன்றைக்கு எல்லா தடைகளையும் தாண்டி வலிகளைத்தாண்டி கால நேரம் பார்க்காமல்,அன்றைக்கு நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலையும், கடுமையான அரசியல் எதிர்வினைகளையும் கண்டு அசராமல், சுதந்திரக்கனவை நனவாக்க களத்தில் இருந்து போராடி, கணக்கில் அடங்காத எண்ணற்ற குடிமக்கள், வீரர்கள், தலை சிறந்தமேலும் படிக்க –>
இந்த ஊர் பேரைக்கேட்டாலே உர்ருன்னு இருக்கவங்களும் ஜில்லுனு ஆகிடுவாங்கமேலும் படிக்க –>
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்ற முண்டாசுக் கவிஞனின் சிநேகம், இவர்மேலும் படிக்க –>
குசும்புக்குப் பேர் போன கோயம்புத்தூர் தான் இன்னைக்கு நாம கதை கேக்கப் போற ஊர்..!!மேலும் படிக்க –>
வழக்கமா நம்ம கதை கதையாம் காரணமாம் பகுதியில் ஊர் பெயர்களையும் காரணத்தை பத்தியும் பார்ப்போம் இல்லையா ?! இந்த முறை, சற்று வித்தியாசமாக ஒரு காலத்துல நம்ம தமிழகத்துல புகழ் பெற்று விளங்கிய ஒரு ஊரைப் பத்தியும் அதோட வரலாற்று பெருமைகளைப் பத்தியும் பார்க்கப்போகிறோம்!மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies