ரயிலின் நண்பர்கள். தி ரயில்வே சில்ரன் என்ற நாவல் 1905இல் எடித் நெஸ்பிட் என்ற பெண் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அப்போது நடந்த போர்கள், ரஷ்ய- ஜப்பானிய- ஆங்கிலேய அரசியல் சூழல்கள் இவற்றின் பின்னணியில், குழந்தைகளை மையமாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் நெஸ்பிட்மேலும் படிக்க –>

என்ன குழந்தைகளே! உங்களிடம் இருக்கும் பழைய பொம்மைகள், துணிகள் எல்லாத்தையும் இல்லாதவர்களுக்கு நீங்களும் கொடுப்பீங்க தானே!மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் நமது பாரதத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அரசரும், அரசியுமாக நாட்டில் நல்லாட்சி செய்து வந்தார்கள். மக்களும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் தங்கள் நாட்டில் வசித்து வந்தார்கள்மேலும் படிக்க –>

தேன் மிட்டாய் சாப்பிட விரும்பும் சிறுவன் முகிலனுக்கு, அவனது அம்மா வாங்கிக் கொடுத்தாரா? முகிலனுக்கு அவனது நாய்க்குட்டி, தேன் மிட்டாய் சாப்பிட எப்படி உதவியது, தேனை விட சுவையான பண்டத்தை, காட்டில் முகிலனுக்கு யார் யாரெல்லாம் கண்டுபிடிக்க உதவினார்கள், அதன் சிறப்புகள் என, பல்வேறு தகவல்களின் களஞ்சியமாக, இந்நூலை ஆசிரியர் எழுதி உள்ளார்.மேலும் படிக்க –>

இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை.  இரினா ஸெலஸ்னோவா ஆங்கிலத்தில் எழுதிய இக்கதைகளைச் சரவணன் பார்த்தசாரதி, தமிழாக்கம் செய்திருக்கிறார்.மேலும் படிக்க –>

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீர மங்கையரில் ஒருவரான, கிட்டூர் ராணி சென்னம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம் மேலும் படிக்க –>

யோசிக்காமல் செய்யும் செயல் அழிவைத் தரும். புத்தகங்களைப் படித்துப் பெற்ற அறிவுடன் பொது அறிவையும் கலந்து யோசிப்பது நல்லதுமேலும் படிக்க –>