இறுதிப் பகுதி யுத்தம் ஆரம்பித்து விட்டது.‌ இரண்டு பேரும் தங்களுக்குத் தெரிந்த மாயாஜால வித்தைகளை ஒருவர் மீது மற்றவர், ஏவத் தயாராக நின்றார்கள்மேலும் படிக்க –>

முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்து இடுப்பு பகுதிக்கு கீழே செயல் இழந்ததால் சக்கர நாற்காலியின் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்ற அவர் 2011-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி உள்பட பல சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் படிக்க –>

கவி மாரியப்பன் 2021 பூஞ்சிட்டு சிறார் கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. வாழ்த்துகள். அடர்ந்த ஆல மரங்களுக்கு இடையில் ‘சட்’ ‘சட்’ என சிறு நீர்த்துளிகள் நெருங்கி விழத் தொடங்கி இருந்தன. அம்மாவின் நான்கு கால்களுக்கு இடையில் கதகதப்பாக இருக்க வேண்டும் என நெருங்கி, தன் உடலை சுருக்கி படுத்துக் கொண்டது அந்த குட்டி யானை தும்பா. அம்மாவுக்கு அருகில் அக்கா, சித்தி, பெரியம்மா, பாட்டி யானைகளும்,மேலும் படிக்க –>

உங்கள் நண்பர்களோ குடும்பத்தில் உள்ளவர்களோ  யாராவது சலிப்போடு இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிப்போமா செல்லங்களே!மேலும் படிக்க –>

முன்பொரு காலத்தில் ஒரு இளம்பெண் இருந்தாள்.  அவளுடைய அம்மா இறந்துவிட்டதால், அவள் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சித்தியாக வந்தவள் மோசமான கொடுமைக்காரி.மேலும் படிக்க –>

பேக்கிங் சோடா காரத்தன்மை வாய்ந்தது. வினீகர் அமிலத்தன்மை வாய்ந்தது. இரண்டும் கலக்கும் பொழுது வேதியியல் மாற்றம் நிகழ்ந்து கரியமிலவாயு நீர்க்குமிழிகளாக (கார்பன் டை ஆக்சைடு) வெளியே வரும். அந்த குமிழிகள் அரிசை மெல்ல மேலே கொண்டு வரும். அதை நாம் பார்க்கும் போது அரிசி நடனமாடுவது போல் தெரியும்.மேலும் படிக்க –>