ஒரு முறை காற்றுக்கும் சூரியனுக்கும் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்று சண்டை வந்தது. “அதோ தெருவில நடந்து போய்க்கிட்டிருக்கிறவரைப் பார்த்தியா? நாம ரெண்டு பேரும்,  அவருக்கிட்ட நம்ம வலிமையைக் காட்டுவோம்;  சட்டைக்கு மேல அவர் போட்டிருக்கிற கோட்டை, யாரு கழற்ற வைக்கிறோமே அவங்க வெற்றி பெற்றதா அர்த்தம்” என்றது காற்று.  “சரி; ஒத்துக்கிறேன்,” என்றது  சூரியன் காற்று முதலில் தன் வேலையைத் துவங்கியது.  அது ஏற்படுத்திய பேய்க்காற்றில்  இலைகள்மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே உங்க எல்லாருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த தீபாவளி நம்ம எல்லாருக்குமே புதுமையான தீபாவளி. நோய்தொற்று அதிகமா இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்துல நமக்கு பிடிச்ச பண்டிகைய நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி கொண்டாடுறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியோடவும் கொண்டாடுறது மிகவும் முக்கியமானது. ஓகேயா… சரி சரி அட்வைஸ் எல்லாம்  போதும் ஊரு கதை எங்கன்னு கேக்கறீங்களா..? இதோ! தீபாவளிமேலும் படிக்க –>

வணக்கம் குட்டி செல்லங்களே! அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!  குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! எல்லா நாட்களும் வீட்டில் இருப்பதால் விடுமுறைகள் சுவை குறைந்து போனாலும், நம் குவாரன்டைன் நாட்களில் சிறு வண்ணம் சேர்க்க  விழாக்காலம் வந்திருக்கிறது. அதுவும் நம் விழாக்களின் சூப்பர் ஸ்டார் தீபாவளி உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்தப் பண்டிகையல்லவா?  பாதுகாப்பான முறையில் பட்டாசு நிறைய வெடித்தீர்களா? வயிறு நிறையச் சாப்பிட்டீர்களா?  இதோ உங்கள் கொண்டாட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க நம்மேலும் படிக்க –>

வணக்கம் குழந்தைகளே!! இன்று ஒரு விஷயத்தை அறிந்து கொள்வோமா? நாம் பல இடங்களில் சட்டம், நீதி என்று பேசுவதைப் பார்த்திருப்போம். சட்டம் என்றால் என்ன? நம் வீடுகளில் பழைய புகைப்படங்கள், ஃப்ரேம் செய்து மாட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். வாழ்த்துகள் கூட ஃப்ரேம் செய்யப்பட்டிருக்கும். அது அந்தப் புகைப்படத்துக்கு அழகாய் இருக்கும். அத்துடன் ஒரு வடிவத்தைத் தரும். பாதுகாப்பாய் இருக்கும். இந்த ஃப்ரேம் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சட்டம் என்று பொருள்மேலும் படிக்க –>

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? தீபாவளி அன்னிக்கு உங்கள சந்திக்குறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.. எல்லாரும் பளபளன்னு துணி போட்டுக்கிட்டு ஜோரா இருக்கீங்க போலயே! ம்ம்.. அட.. தீபாவளி பலாகாரம் வாசனைக்கூட அடிக்குதே எனக்கு! இந்நேரம் நான் நம்ம ஊர்ல இருந்திருந்தேன் வைங்க.. காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் அதிரசம்.. முறுக்கு.. சீட.. ரவா லட்டுன்னு ஒரு கை பாத்திருப்பேன். என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்.. சரிமேலும் படிக்க –>

அடுத்து வந்த சில நாட்களில் துருவனின் பயிற்சி முழுமை பெற்றது. முழுமை என்றால் நன்றாக அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் என்று அர்த்தமில்லை. கௌதம முனிவருக்கு இந்தக் குறுகிய காலத்தில் அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுத் தருவது கடினம் என்பது நன்றாகத் தெரியும். எவ்வளவு நல்ல மாணவனாக இருந்தாலும் எல்லாக் கலைகளையும் முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெறப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். அதனால் மிகவும் அவசியமான பயிற்சியை மட்டுமே ஆசான் துருவனுக்குமேலும் படிக்க –>

குழந்தைகளே…இன்னைக்கு நூலினை வைத்து ஒவியம் உருவாக்கலாமா? தேவையான பொருட்கள் : காகிதம் சற்று தடிமனான நூல் (உல்லன் நூல்) வண்ண பெயிண்ட்கள் செய்முறை உங்களுடைய காகிதத்தை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த காகிதத்தினுள், நீங்கள் வர்ணத்தில் தோய்த்த நூலினை நீங்கள் விரும்பும் வகையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, காகிதத்தினை மூடி, மேலே ஒரு கனமான புத்தகத்தினை வைத்து அழுத்தம் கொடுக்கவும். கனமான புத்தகம் அப்படியே இருக்கட்டும். இப்போது மெல்ல, நூலினைமேலும் படிக்க –>

நூல் : ஆமை காட்டிய அற்புத உலகம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் விலை : ₹65 வாசிப்பு அனுபவம் : கதையின் நாயகன் ஜுஜோ தனது நண்பர்களுடன் கடலுக்கடியில் உலா வருவதே கதை. ஆக்டோபஸ், சுறா மீன், டால்ஃபின், பவளப்பாறைகள், திருக்கை மீன்கள் என்று எல்லாவற்றையும் கதையில் பார்க்கலாம். இக்கதையைப் படிக்கும் போது கடல் குறித்தும், கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும், சுற்றுசூழல்மேலும் படிக்க –>

“ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க. நான் தான் உங்க வினிதா.. இன்னிக்கு நான் தாத்தா பாட்டி கூடச் சேர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய போறேன்”     “நீங்களும் இத உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வாங்க தாத்தா பாட்டி வரதுக்குள்ள ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள எடுத்து வைக்கலாம்..” “ஒரே மாதிரி இருக்குற ஐந்து கப் எடுத்துக்கோங்க. * முதல் கப்ல கடலைமாவு எடுத்துக்கோங்க., * இரண்டாவது கப்லமேலும் படிக்க –>