காற்றும் சூரியனும்
ஒரு முறை காற்றுக்கும் சூரியனுக்கும் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்று சண்டை வந்தது. “அதோ தெருவில நடந்து போய்க்கிட்டிருக்கிறவரைப் பார்த்தியா? நாம ரெண்டு பேரும், அவருக்கிட்ட நம்ம வலிமையைக் காட்டுவோம்; சட்டைக்கு மேல அவர் போட்டிருக்கிற கோட்டை, யாரு கழற்ற வைக்கிறோமே அவங்க வெற்றி பெற்றதா அர்த்தம்” என்றது காற்று. “சரி; ஒத்துக்கிறேன்,” என்றது சூரியன் காற்று முதலில் தன் வேலையைத் துவங்கியது. அது ஏற்படுத்திய பேய்க்காற்றில் இலைகள்மேலும் படிக்க –>