ஹலோ பட்டு குட்டீஸ், எல்லாருக்கும் அன்பு வணக்கங்கள். இன்னும் இந்த பிண்டுவைக் காணோமே?” என்று அனு தேடிக் கொண்டிருக்கமேலும் படிக்க –>

இந்தமுறை சந்திரயான்-2 செயற்கைக்கோள் திட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ரிது கரிதல் மற்றும் எம். வனிதா. யார் இந்த இரு பெண்கள்?மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கிட்ட முயலுக்கும், ஆமைக்கும் ரொம்ப வயசாகிப் போச்சாம்மேலும் படிக்க –>

“நிலாக் குட்டி, நிலாம்மா” என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா. அவளுடைய குரலில் பெருமையும், மகிழ்ச்சியும் தெரிந்தனமேலும் படிக்க –>

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு- சிறார் கதை ஆசிரியர்:- எலினார் கோர் தமிழாக்கம்:- ஆதி வள்ளியப்பன் இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர், 1922 ல் கனடாவில் பிறந்தவர்.  இவரது புகழ் பெற்ற நூலான Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகிதக் கொக்குகளும்) 1977 ல் வெளியாகி 15 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிரோஷிமா மீது, அமெரிக்காமேலும் படிக்க –>

துருவன் இராட்சதப் பல்லியிடம் பணிவுடன் பேசிக் கொண்டிருந்த அந்த சமயத்தில் அபூர்வன் வருணனை அழைத்துக் கொண்டு விரைவாக வந்த வழியே முன்னேறினான்மேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்னால் உலகத்தில் இருக்கின்ற எல்லாக் கடல்களும் சேர்ந்து ஒரு பெரும் கடலாக இருந்ததுமேலும் படிக்க –>