The wind in the willows இந்தக் கதை 1908ல் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. கென்னத் க்ரஹாம் என்ற ஓய்வுபெற்றவங்கி அதிகாரி இதை எழுதியுள்ளார். தன் மகன் சிறுவனாக இருக்கும் பொழுது அவனுக்குக் கூறிய சிறுகதைகளைச் சற்றுப் பெரிதாக்கி நாவல் வடிவத்தில் கிரஹாம் உருவாக்கியுள்ளார். பலமுறை  பதிப்பிக்கப்பட்ட இந்த நூல், திரைப்படமாகவும் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்துள்ளது. இதன் பல பகுதிகள் சிறுகதைகளாகவும் நாடகங்களாகவும் இயற்றப்பட்டுள்ளன. நான்கு நண்பர்களின் உன்னதமான நட்பைமேலும் படிக்க –>

இன்னிக்கு நான் சொல்லப் போறது, பிராக்கியோசரஸ் (BRACHIOSAURUS). இதுவும் பெரிய ஒட்டக சிவிங்கி மாதிரி தான், இருக்கும். கழுத்து ரொம்ப நீளமாவும், வால் குட்டையாவும் இருக்கும். மத்த டைனோசர் மாதிரி இல்லாம, இதுக்கு முன்னங்கால், பின்னங்காலை விட நீளமாயிருக்கும்…மேலும் படிக்க –>

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த மலைகள் போல ஆட வேண்டும் இதே வானிலே இதே மண்ணிலே.. ல..லா.. ல..லா.. லா.. லால ல்லா.. லலா.. வணக்கம் பட்டுக்குட்டீஸ்! என்ன பாட்டெல்லாம் பலமா இருக்குன்னு பாக்கறீங்களா.. நான் நிக்குற இடத்தை காட்டினா நீங்களும் இதே பாட்டு தான் பாடுவீங்க.. இதோ பாருங்க.. இது தான் லேக் தாஹோ Lake Taho அதாவது தாஹோ ஏரி. கலிபோர்னியாவோடமேலும் படிக்க –>

ஹலோ செல்லக் குட்டீஸ்! பொங்கல் எல்லாம் எப்படி போச்சு? கரும்பு, பொங்கல் எல்லாம் சாப்பிட்டாச்சா? என குதூகலத்துடன் சொன்னது அறிவாளி ரோபோ பிண்டு. ஹாய் பிண்டு! வந்துட்டியா இன்னிக்கு நம்ம என்ன எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போறோம். சீக்கிரம் சொல்லேன் என்றாள் அங்கு வந்த அனு. இன்னிக்கு நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்ட் ஒரு அட்டகாசமான ‘லாவா லேம்ப்’ என்றது பிண்டு. அனு, “அப்படியா சூப்பர் சூப்பர் பிண்டு அதுக்குத் தேவையானமேலும் படிக்க –>

செல்லச் சிட்டுகளே!  இம்மாதம், உங்களுக்கு அறிமுகப்படுத்தும் குருவியின் பெயர், தேன்சிட்டு (Sunbird). உலகத்திலேயே மிகவும் சிறிய பறவை, ஹம்மிங் பறவை (Humming bird) என்று உங்களுக்குத் தெரியுமா? அது அமெரிக்காவைச் சேர்ந்தது.  நம்மூர் தேன் சிட்டு, அந்தப் பறவையினத்தைச் சேர்ந்தது.  சிட்டுக்குருவியை விட உருவத்தில் சிறியது.  இவற்றில்,.  ஊதா தேன்சிட்டு (Purple Sunbird), ஊர் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) .என இரண்டு வகை இருக்கின்றன.  பூக்களில் உள்ள தேன் தான்மேலும் படிக்க –>

வணக்கம் செல்லங்களே! பொங்கலோ பொங்கலை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினீங்களா? பொங்கல் சாப்பிட்டீங்களா? நம் வாழ்விற்கு ஆதாரமான உணவைத்தரும் விவசாயத்தைக் கொண்டாட, விவசாயிகளின் காப்பான் சூரியனுக்கு நன்றி சொல்லவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டாக பல நூறு வருடங்களாக இருந்து வந்துள்ளது. கிறிஸ்துமஸ் போட்டியில் வென்ற குட்டிகளுக்கு பூஞ்சிட்டு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் பரிசு உங்கள் வீடு தேடி வந்தடையும்! இந்த பொங்கல் திருநாள் சிறப்பு இதழில் உங்களுக்குப்மேலும் படிக்க –>

ஆசிரியர் – ‘விழியன்’  (இயற்பெயர் உமாநாத்) வெளியீடு:- புக்ஸ் பார் சில்ரன் விலை ரூ 40/- சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை.  தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான் உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன் அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான். சாகசப் பயணங்கள் நிரம்பிய விறுவிறுப்பான கதை. சிறுவர்களை ஏன், எதற்கு, எப்படி என்பதைச் சிந்திக்க வைக்கும் விதமாக வித்தியாசமான முடிவைமேலும் படிக்க –>

ஒன்று இரண்டு மூன்று ஒன்றாய்க் கூடி விளையாடு நான்கு ஐந்து ஆறு நான்கு பக்கமும் பாரு ஏழு எட்டு ஒன்பது ஏழு கடலையும் தாண்டு பத்து எண்ணக் கற்றிடு பார்த்துப் பதமாய் நடந்திடு எண்ணம் உயர்வாய் இருக்கட்டும்! ஏற்றம் தானாய் வந்து விடும்!மேலும் படிக்க –>

சித்திரக்குள்ளன் தனது கதையை துருவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தான். இங்கிருந்து வெகு தூரத்தில் எங்களுடைய தேசம் இருக்கிறது‌. சித்திக்குள்ளர்களின் தேசமான சித்ரபுரி தான் எனது தேசம். நான் அந்த தேசத்தின் இளவரசன். என்னுடைய பெயர் அபூர்வன். என்னுடைய தாய், தந்தையருக்கு நான் ஒரே மகன் என்பதால் எல்லோருக்கும் அதிக செல்லம். கண்டிப்பே இல்லாமல் வளர்ந்ததால் குறும்புத்தனமும் என்னிடம் மிகவும் அதிகமாக இருந்தது. வளர‌வளர எனக்கு இளவரசன் என்ற அகந்தையும்மேலும் படிக்க –>