‘துளிர், ’கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் வெளியாகும் சிறுவர் அறிவியல் மாத இதழ். ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் என்ற பெயரில் இதே இதழைக் கொண்டு வருகின்றனர். துளிர் இதழின் விலை ரூ பத்து மட்டுமே.  ஆண்டுச்சந்தா ரூ 100/-. அட்டையில் நுண்ணுயிரியலின் தந்தை எனப் புகழப்படும் லெய்வன்ஹூக் அவர்களின் படம்’ உள்ளே, அவர் ஆராய்ச்சிகள் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை;  காடுகளை அழித்து, யானைகளின் வழித்தடத்தை அழித்ததால், உணவுக்காகவும்,மேலும் படிக்க –>

    “அம்மா, தாத்தா பாட்டி எங்க? காலைலேர்ந்து பார்க்க முடியல.” என்றபடி வெளியே எட்டிப் பார்த்தாள் வினிதா. துணிகளை மடித்துக் கொண்டிருந்த அவள் அம்மா, “இன்னிக்கு நம்ம தோட்டத்தில உருளைக்கிழங்கு நிறைய விளைஞ்சிருக்கு வினிதா.. அதான் அத எடுக்க போயிருக்காங்க. இதோ வந்துட்டாங்க பாருங்க” என கூற அனைவரும் வாசல் பக்கம் வந்தனர். “பாட்டி எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல. நாங்களும் கிழங்குத் தோட்டத்தைப்  பாத்திருப்போமே!” என்றபடி ராமு தாத்தாவின் கையிலிருந்தமேலும் படிக்க –>

“ஹாய் செல்ல பட்டூஸ்! வந்துட்டேன் வந்துட்டேன், நான் உங்க பிண்டு வந்துட்டேன்!” அனு, “நானும் வந்துட்டேன் ஃப்ரெண்ட்ஸ், இன்னிக்கு நம்ம என்ன அறிவியல் ஆராய்ச்சி பண்ணப் போறோம் பிண்டு?” “அதுவா அதன் பெயர் ‘வழலையில் இயங்கும் வண்டி’, அதாவது சோப்பை உபயோகப்படுத்தி இயங்கும் கப்பல்” “ஹையா! ஜாலி, ஜாலி! சரி பிண்டு, நீ கடகடன்னு தேவையான பொருட்களை சொல்லுவியாம், நான் எடுத்துத் தருவேனாம்” என்று அனு மகிழ்ச்சியுடன் சொல்ல, பிண்டுமேலும் படிக்க –>

1. அறைகள் அறுநூறு; அத்தனையும் ஒரே அளவு. அது என்ன? 2. வேரில்லை முளைத்திருக்கு; இலையில்லை, கிளையிருக்கு. அது என்ன?  3. ஒலி கொடுத்து அழைப்பான்;  உரையாடலில் திளைப்பான். அவன் யார்?  4. கடையிலே விற்கிற சாமான்களில் அத்தை ஒன்று, ஆணி ஒன்று – அது என்ன? 5. ஒரு துரைக்கு இரண்டு தொப்பி, அது என்ன? — பதில்கள் அடுத்த பக்கத்தில்மேலும் படிக்க –>

ஒரு அழகான காடு. அதில் ஒரு கிராமம். பசுமையான புல்தரை. அதில் நம் முழங்கால் அளவிலான வீடுகள். பெரிய கட்டுமானமெல்லாம் இல்லாமல் மரங்களால் ஆனவை. அதன் கூரைகள் காளான் போன்ற அமைப்பில் அழகாக இருக்கும். அதுபோல பல வீடுகள். அந்த கிராமத்தைச்சுற்றி சிறிய ஓடை அதும் நம் கையளவே. அது தவிர நம் விரல் நடந்துபோகும் அளவுக்கு ஒரு பாலம். தவிர ஒரு அணையும் உண்டு. அதும் சிறியது. பொம்மைமேலும் படிக்க –>

ஒரு குளத்தில், ஓர் ஆமையும், இரண்டு வாத்துகளும் நண்பர்களாகப் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தன..  ஒரு சமயம், மழையே பெய்யாமல், குளம் வறண்டு, முற்றிலுமாகக் காய்ந்து விட்டது. “நாம சீக்கிரமா வேறு இடம் தேடிப் போகணும்; தண்ணி இல்லாம  நம்மால வாழமுடியாது.  ஆமைக்கு டாட்டா சொல்லிட்டு, ஒடனே இங்கேர்ந்து கெளம்பணும்,” என்று ஒரு வாத்து, இன்னொரு வாத்திடம் சொன்னது. வாத்து சொன்னதைக் கேட்ட ஆமை, “என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க; என்னையும்மேலும் படிக்க –>

அன்று பூங்காவிற்கு வந்த கதிர், கயல், முத்து, மலர், வினோத் ஆகிய ஐவரும், சிறிது நேரம் விளையாடிவிட்டுப் பூஞ்சிட்டு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். “சிட்டு ஏன் இன்னும் வரல? கதையைப் போன மாசம், பாதியில நிறுத்திட்டுப் போயிடுச்சி; கேட்க ரொம்ப ஆசையா இருக்கு; இன்னும் வரலியே?” என்றான் வினோத் நாலாப் பக்கமும் வானத்தைப் பார்த்தபடி..    “என்ன பசங்களா? எப்படியிருக்கீங்க?” என்று கேட்டபடியே மரக்கிளையில் வந்து அமர்ந்தது சிட்டு.மேலும் படிக்க –>

ராமு : ஒரு குத்து சண்டை வீரர் மற்றொரு குத்து சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்?சோமு : பலம், பலமறிய ஆவல் ராமு : அவர் ஏன் டிக்ஸ்னரியை பார்த்து பார்த்து சிரிக்கிறார்?சோமு : அர்த்ததோடு சிரிக்கிறார் ராமு : பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?சோமு : அதனால உட்கார முடியாது..  ராமு : நகை கடைக்காரருக்கு பிடித்த சோப் எது??சோமு : பொன் வண்டு ராமுமேலும் படிக்க –>