வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை வாசிக்கச் சொல்லுங்கள்.மேலும் படிக்க –>

மணல் தேவதை கொடுத்த மூன்று வரங்களை அடுத்தடுத்த நாட்களில் சரியாக பயன்படுத்தாத நான்கு குழந்தைகள், நான்காவது நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். இனி:மேலும் படிக்க –>

ஆங்கிலேயரின் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட போராளி. தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே இரண்டு சுதேசி கப்பல்களை ஓட்டி, வரலாற்றுச் சாதனை படைத்தவர்மேலும் படிக்க –>

அமரன், பல்லவி, சரண்யா, அனுராதா மற்றும் முகிலன் ஐந்து பேரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க –>

இறுதிப் பகுதி யுத்தம் ஆரம்பித்து விட்டது.‌ இரண்டு பேரும் தங்களுக்குத் தெரிந்த மாயாஜால வித்தைகளை ஒருவர் மீது மற்றவர், ஏவத் தயாராக நின்றார்கள்மேலும் படிக்க –>

முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்து இடுப்பு பகுதிக்கு கீழே செயல் இழந்ததால் சக்கர நாற்காலியின் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்ற அவர் 2011-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி உள்பட பல சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் படிக்க –>

கவி மாரியப்பன் 2021 பூஞ்சிட்டு சிறார் கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. வாழ்த்துகள். அடர்ந்த ஆல மரங்களுக்கு இடையில் ‘சட்’ ‘சட்’ என சிறு நீர்த்துளிகள் நெருங்கி விழத் தொடங்கி இருந்தன. அம்மாவின் நான்கு கால்களுக்கு இடையில் கதகதப்பாக இருக்க வேண்டும் என நெருங்கி, தன் உடலை சுருக்கி படுத்துக் கொண்டது அந்த குட்டி யானை தும்பா. அம்மாவுக்கு அருகில் அக்கா, சித்தி, பெரியம்மா, பாட்டி யானைகளும்,மேலும் படிக்க –>