ஒரு காட்டில் சின்னு, சின்னு என்கிற சிட்டுக்குருவி வசித்து வந்ததாம். ரொம்ப சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் சிரித்துக் கொண்டே திரியும் சின்னுவைக் காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்மேலும் படிக்க –>

இத்தொகுப்பில் இது 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான 12 கதைகள்  உள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை.  மேலும் படிக்க –>

ஒரு முறை ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்குச் சுற்றுலா சென்றனர். அவர்கள் போவதற்கு முன்பு, வேலைக்காரர்களையும் வெளியே அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றனர்மேலும் படிக்க –>

பல்லாண்டு காலமாக நாம் செவி வழியே கேட்டு வளர்ந்த சில பாரம்பரியக் கதைகளை இந்தத் தொடரில் என்னுடைய நடையில் தரப் போகிறேன்.மேலும் படிக்க –>

ஒரு கிராமத்தில் பூனையும் கோழியும் நண்பர்களாக இருந்தது. அது வசிக்கின்ற இடத்திற்கு அருகிலேயே பெரிய காடு இருந்ததுமேலும் படிக்க –>