பஞ்ச தந்திரக் கதை – யானைகளும் எலிகளும்
அடர்ந்த வனம். அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது வனத்தின் ஊடே. காட்டில் வசிக்கும் பல்வேறு மிருகங்களும் நீர் அருந்த அந்த நதிக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும்.மேலும் படிக்க –>
அடர்ந்த வனம். அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது வனத்தின் ஊடே. காட்டில் வசிக்கும் பல்வேறு மிருகங்களும் நீர் அருந்த அந்த நதிக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும்.மேலும் படிக்க –>
ஆனி மரிலா வீட்டுக்கு வந்து, பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. அங்கே இருந்த ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு புதர்ச் செடியும் அவளுக்கு அத்துப்படி ஆகி விட்டன. ஆனி ஆப்பிள் தோட்டத்துக்குக் கீழ்ப் பக்கத்தில் இருந்து ஒரு பாதை வெளியே போவதைக் கண்டுபிடித்தாள். அந்தச் சந்து வழியே வெளியேறி மேப்பிள் மரம் உட்பட, பல வகை மரங்கள் அடர்ந்து இருந்த பாதையின் கடைசி வரை சென்றாள். அங்கே இருந்த ஓடை, அதன் மேல்மேலும் படிக்க –>
“பாரு! அந்த சிவப்பு ஸ்வெட்டர் போட்ட பையனை இன்னும் காணல” என்றாள் ஃபிலிஸ்மேலும் படிக்க –>
உலகத்தின் ஒரு கோடியில் இருந்தது அந்தப் பனிப்பிரதேசம். எப்போதும் பனி பொழிந்து கொண்டிருப்பதால் பயங்கரக் குளிர் இருக்கும் இடம்மேலும் படிக்க –>
6-12 வயது குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற கதைகள். அவசியம் குழந்தைகளுக்கு வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.மேலும் படிக்க –>
ரத்னாபுரி என்னும் ஊரில் சின்னன் என்ற குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி சின்னி மிகவும் பேராசை பிடித்தவள்மேலும் படிக்க –>
கவின், தருண், இறுதியா இதுதான் உங்க முடிவா? நீங்க கண்டிப்பா வரலையா? நாங்க காலையில் சீக்கிரம் கிளம்பிடுவோம்மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies