“நிலாக் குட்டி, நிலாம்மா” என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா. அவளுடைய குரலில் பெருமையும், மகிழ்ச்சியும் தெரிந்தனமேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்னால் உலகத்தில் இருக்கின்ற எல்லாக் கடல்களும் சேர்ந்து ஒரு பெரும் கடலாக இருந்ததுமேலும் படிக்க –>

அம்மா, அம்மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில மாறுவேடப் போட்டி வச்சிருக்காங்கம்மா. எனக்கும் கலந்துக்கணும்மாமேலும் படிக்க –>

ஆரவும் ஆரவ் அம்மாவும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் ‘வீதி உலா’ சென்று வருவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள்.மேலும் படிக்க –>

நான்காம் வகுப்பு ஆ பிரிவு அன்று அமளி துமளிப் பட்டது.
டேய் ராஜா தான்டா இந்த வருஷம் லீடராகப் போறான் அப்புறம் அவன் வெச்சது தான் சட்டம்.மேலும் படிக்க –>

முதல் நாள் சாயந்திரம் ஆரம்பித்த அவிராவின் பிரச்சினை ஓயவேயில்லை. வரவரப் பிடிவாதம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.மேலும் படிக்க –>

பல வருடங்களுக்கு முன்னால் நம் பூமி இப்போது இருப்பது போல இருக்கவில்லை. பூமி முழுக்க நெருப்பு மனிதர்கள்தான். மேலும் படிக்க –>

ஒரு கிராமத்தில் ஒரு வயதான பாட்டி சின்ன கடை வைத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார். அவரின் கடையின் மொறுமொறு மசால் வடை அந்த ஏரியாவில் மிகப் பிரபலம். பாட்டிக்கு மிகவும் வயதானதால் கண் பார்வை மங்கி இருந்தது. இருப்பினும் அவருக்கு உற்ற தோழனாய் சிக்கு என்ற நாய்க்குட்டி இருந்ததால் அவரால் நன்றாக வியாபாரம் செய்ய முடிந்தது.மேலும் படிக்க –>

வானம் மேகத்தை வைத்து, யானை, கரடி, கார் என விதவிதமான பொம்மைகள் செய்து, விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நிலாவுக்கு, யானை பொம்மை மிகவும் பிடித்து விட்டது. ”அந்த யானை பொம்மையைத் தர்றியா?” என்று நிலா, கேட்டது.மேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்னால், நம்ம பூமியைச் சுற்றி பத்து சூரியன்கள் இருந்தனவாம். அதில் பெரியதுதான் நம் சன். பத்து சூரியன்கள் இருப்பதால் பூமியில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க –>