மரப்பொந்துக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள் பனியும் நெருவும். அது மிகவும் உயரமான மரம். மரம் அடர்ந்த காட்டில் இருந்தது. இருவருக்கும் பசித்தது. அம்மாவையும் அப்பாவையும் தேடின.மேலும் படிக்க –>

நாலாவது படிக்கற சின்ன கண்ணனுக்கு பக்கத்து வீட்டு டால்ஃபி நாய் கூட விளையாட ரொம்ப பிடிக்கும்மேலும் படிக்க –>

ரத்னாபுரி என்னும் ஊரில் சின்னன் என்ற குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி சின்னி மிகவும் பேராசை பிடித்தவள்மேலும் படிக்க –>

கவின், தருண், இறுதியா இதுதான் உங்க முடிவா? நீங்க கண்டிப்பா  வரலையா? நாங்க காலையில் சீக்கிரம் கிளம்பிடுவோம்மேலும் படிக்க –>

முகிலனின் தந்தை அன்று கடையில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டார். அவர்கள் ஊரில் இருக்கும் ஜவுளிக்கடையில் கணக்கு எழுதும் வேலை பார்க்கிறார் அவர்.மேலும் படிக்க –>

“சார் வந்துட்டாங்க!” என்ற கிசுகிசுப்பான குரல்கள் எட்டாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் ஒலிக்க, வீறு நடை போட்டு வகுப்பறைக்குள் நுழைந்தார் சமூகறிவியல் ஆசிரியர் ராஜன்.மேலும் படிக்க –>

ஐந்தாவது படிக்கும் ராஜிக்கு சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் அவளுக்கென்று தனியாக சைக்கிள் இல்லைமேலும் படிக்க –>