நரியும் சேவலும்
ஒரு ஊரில் ஒரு நரியும், சேவலும் வாழ்ந்து வந்தன. இரண்டுமே தந்திரத்துக்குப் பெயர் போனவை. அவை இரண்டும் ஒரு நாள் சந்தித்துப் பேசத் துவங்கின. “ஒனக்கு எத்தனை தந்திரம் தெரியும்?” என்று நரி, சேவலிடம் கேட்டது. “முயன்றால், நான் மூன்று செய்வேன். உன்னால் எத்தனை முடியும்?” என்று சேவல் கேட்டது. “நான் 63 செய்வேன்,” என்றது நரி. “அதுல கொஞ்சம் சொல்லு, பார்ப்போம்,” என்றது சேவல். “நான் என்னோட இடதுமேலும் படிக்க –>