ஆஸ் நகரத்தின் மந்திரவாதி – 4
ஆஸ் நகரத்தில் பெரிய மந்திரவாதியை டாரத்தி சந்திப்பதற்கான நேரம் வந்தது. மேலும் படிக்க –>
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். 'கதை சொல்லு கதை கேளு' என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.
ஆஸ் நகரத்தில் பெரிய மந்திரவாதியை டாரத்தி சந்திப்பதற்கான நேரம் வந்தது. மேலும் படிக்க –>
இதுவரை: புயல் காற்றினால் வேறு ஒரு உலகத்தில் சென்று இறங்கிய டாரத்தியும் அவளது நாய் டோட்டோவும் அங்கு மூன்று நண்பர்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உதவி தேவைப்பட, அவர்கள் அதற்காக ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியை சந்திக்க பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தின் நடுவே போதைச் செடிகள் நிரம்பிய ஒரு தோட்டத்தைக் கடக்கும் பொழுது டாரத்தியும் சிங்கமும் மயக்கம் அடைந்து விட்டனர். இனி.. அத்தியாயம் 3 “ஐயோ இன்னும்மேலும் படிக்க –>
மரகத நகரத்திற்குச் செல்லும் வழியில் டாரத்தி ஒரு சோள காட்டு பொம்மையை பார்த்தாள்.மேலும் படிக்க –>
The wizard of Oz இந்த நாவல் 1900 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட புகழ்பெற்ற சிறுவர் நாவலாகும். ஃப்ராங்க் பாம் எழுதிய இந்த நாவல் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கதை வெளிவந்த பின் பலர் தங்கள் மகளுக்கு டாரத்தி என்றும் தங்கள் செல்ல நாய்க்கு டோட்டோ என்றும் பெயரிட்டனர். இந்த நாவலின் வெற்றியைத் தொடர்ந்து இதன் முதன்மைப் பாத்திரங்கள் தோன்றும் மேலும்மேலும் படிக்க –>
மார்ட்டின் என்ற ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ரஷ்யாவின் பனி படர்ந்த ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார்.மேலும் படிக்க –>
ஃபீனிக்ஸ் பறவை, ‘திருடன் திருடன்! பிடிங்க!’ என்று கத்திய சத்தத்தைக் கேட்டு விட்டு போலீஸ்காரர் அந்தப் பக்கமாக போய் விட்டார்.மேலும் படிக்க –>
ஃபீனிக்ஸ் பறவை கம்பளத்தில் ஏறி அமர்ந்து ஜிவ்வென்று மேலே பறந்து போனது. ஒரு மணி நேரம் கழித்து அது திரும்பி வந்தபோது குழந்தைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். மியாவ் மியாவ் என்று ஏகப்பட்ட சத்தங்கள் கேட்க, விழித்து பார்த்த குழந்தைகளுக்குப் பேரதிர்ச்சிமேலும் படிக்க –>
ஃபீனிக்ஸ் பறவையை அழைத்து, “இன்னிக்கு நாம யாருக்காவது உதவி பண்ணனும்.. அதுக்கு ஏத்த மாதிரி எங்க போகலாம்னு நீயே சொல்லு”, என்று குழந்தைகள் கூறினர்.மேலும் படிக்க –>
ஒரு மந்திரக் கம்பளமும் அதனுடன் சேர்ந்து ஒரு மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் நான்கு குழந்தைகளின் கைகளில் கிடைத்தது. அதை வைத்து அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று பல சாகசங்களைச் செய்து வந்தார்கள். தங்கள் சாகசங்கள் பற்றி அவர்களது அம்மாவிடம் கூற, அவர் எதையும் நம்பவில்லை. இனி..மேலும் படிக்க –>
மந்திரக் கம்பளம் ரொம்பவே அழுக்காகி விட்டதால் பெரியவர்கள் அதை சுத்தம் செய்து ஒரு அலமாரியில் மடித்து வைத்து விட்டனர். ஃபீனிக்ஸ் பறவையும் எங்கே சென்றது என்றே தெரியவில்லைமேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies