ரயிலின் நண்பர்கள். தி ரயில்வே சில்ரன் என்ற நாவல் 1905இல் எடித் நெஸ்பிட் என்ற பெண் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அப்போது நடந்த போர்கள், ரஷ்ய- ஜப்பானிய- ஆங்கிலேய அரசியல் சூழல்கள் இவற்றின் பின்னணியில், குழந்தைகளை மையமாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் நெஸ்பிட்மேலும் படிக்க –>

நான் ஆஸ் நகரத்துக்குப் போனேன்! அது ஒரு பெரிய கதை!  அதைப்பற்றி சொல்லலாம், சொல்லலாம், நாள் பூரா சொல்லிகிட்டே இருக்கலாம்மேலும் படிக்க –>

டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன், சோளக்கொல்லை பொம்மை ஆகிய ஐந்து பேரும் பெரிய மந்திரவாதியை சந்திக்க அவருடைய அரண்மனைக்குள் சென்றனர்மேலும் படிக்க –>

கெட்ட சூனியக்காரிக்கு டாரத்தியைப் பார்த்தவுடன் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. டாரத்தியின் நெற்றியில் இருக்கும் மச்சத்தையும் அவளது கால்களில் இருந்த வெள்ளிக் காலணிகளையும் பார்த்தவுடன் அவளுக்கு பயம் வந்துவிட்டதுமேலும் படிக்க –>

கோட்டையின் தலைமைக் காவலர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு, மேற்குத் திசையின் கெட்ட சூனியக்காரியை அழிப்பதற்காக அந்தத் திசையை நோக்கி டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன் மற்றும் சோளக்கொல்லை பொம்மை ஆகியோர் நடந்து சென்றனர்மேலும் படிக்க –>

இதுவரை: புயல் காற்றினால் வேறு ஒரு உலகத்தில் சென்று இறங்கிய டாரத்தியும் அவளது நாய் டோட்டோவும் அங்கு மூன்று நண்பர்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உதவி தேவைப்பட, அவர்கள் அதற்காக ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியை சந்திக்க பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தின் நடுவே போதைச் செடிகள் நிரம்பிய ஒரு தோட்டத்தைக் கடக்கும் பொழுது டாரத்தியும் சிங்கமும் மயக்கம் அடைந்து விட்டனர். இனி.. அத்தியாயம் 3 “ஐயோ இன்னும்மேலும் படிக்க –>

The wizard of Oz இந்த நாவல் 1900 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட புகழ்பெற்ற சிறுவர் நாவலாகும். ஃப்ராங்க் பாம் எழுதிய இந்த நாவல் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கதை வெளிவந்த பின் பலர் தங்கள் மகளுக்கு டாரத்தி என்றும் தங்கள் செல்ல நாய்க்கு டோட்டோ என்றும் பெயரிட்டனர். இந்த நாவலின் வெற்றியைத் தொடர்ந்து இதன் முதன்மைப் பாத்திரங்கள் தோன்றும் மேலும்மேலும் படிக்க –>

மார்ட்டின் என்ற ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ரஷ்யாவின் பனி படர்ந்த ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார்.மேலும் படிக்க –>