கோடை விடுமுறையில் பொழுதாக்கம் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா?
வாங்க, நா பிறழ்ச் சொற்கள் சிலவற்றை முயற்சித்துப் பார்த்து நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வோமா?மேலும் படிக்க –>

தேர்வு முடிந்து கோடை விடுமுறை வரப்போகிறது, விடுமுறையில் என்ன செய்யலாம் என்று இங்கே பெங்களூரில் வசிக்கும் நான்கு  தமிழ் நண்பர்கள் என்ன பேசி கொள்கிறார்கள்?மேலும் படிக்க –>

லாக்டவுன் முடிந்து, பள்ளி திறந்ததும் மாவட்டத் தலைநகரிலுள்ள அறிவியல் மையத்திற்குச் சென்று வருவோம், அதற்கு 50 ரூபாய் தேவைப்படும், இப்பொழுதே உண்டியலில் சேமிக்க ஆரம்பித்து விடுங்கள், என்று அறிவித்தார் ஆசிரியர் செல்வராஜ்மேலும் படிக்க –>

தினமும் காலையில சூரியன் உதிக்குது, அப்புறம் சாயந்தரம் மறையுதுன்னு சொல்றோம்ல, உண்மையிலே சூரியன் மறையுமா? மறைந்து எங்கே போகுது? தெரிஞ்சுக்குவோமா…..மேலும் படிக்க –>

கவனத்தோட படிக்க முடியாததுக்கு இன்னும் நெறைய காரணம் இருக்கு,  நம்ம உடல்நிலை, உணவு முறை, மன நிலை, சூழ்நிலை எல்லாமே நல்லா இருக்கணும்மேலும் படிக்க –>

அப்போ நேரத்துக்கு சாப்பிடுறதுக்கும், நேரத்துக்குத் தூங்குறதுக்கும் நம்முடைய குணநலன்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சம்மந்தம் இருக்கா?மேலும் படிக்க –>

உங்கள் நண்பர்களோ குடும்பத்தில் உள்ளவர்களோ  யாராவது சலிப்போடு இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிப்போமா செல்லங்களே!மேலும் படிக்க –>

நம் உடலை நல்ல முறையில் வளர்ப்பதுதான் உண்மையில் சுதந்திரம்.  சில பாட்டி தாத்தாக்கள் சுகர் இருக்கு, இனிப்பு சாப்பிடக் கூடாது, பிரஷர் இருக்கு உப்பு சாப்பிடக் கூடாது  என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? விரும்பியதை சாப்பிட முடியவில்லை என்றால் அப்புறம் எப்படி சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்?மேலும் படிக்க –>