அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய The Little Prince என்ற பிரெஞ்ச் நாவலின் தமிழ் வடிவம் தான், குட்டி இளவரசன். 1943 ல், வெளியான இந்நாவல் உலக முழுக்க, குழந்தைகள் கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில், இடம் பிடிக்கும் நூல்களுள் ஒன்றுமேலும் படிக்க –>

பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் மோராம்மா. எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்த பிளிகி என்ற சிறுமி இக்காப்பகத்தில் வளர்கிறாள்மேலும் படிக்க –>

மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன் எழுதி, யூமா வாசுகி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், 2016ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்றதுமேலும் படிக்க –>

ஒரு அரசர் தம் பிள்ளைகள் விளையாடுவதற்காக அரண்மனைக்கு வெளியே ஏரி ஒன்றை கட்டினார். இளவரசர்கள் நீரில் நீந்தியும், படகில் சவாரி செய்தும் விளையாடினர்மேலும் படிக்க –>

தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் மோதல் ஏற்பட்டு போட்டியாக உருமாறுகின்றது. இந்த அனுபவங்களை வேடிக்கையாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்திருக்கின்றார் ஆசிரியர்மேலும் படிக்க –>