தியா
மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன் எழுதி, யூமா வாசுகி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், 2016ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்றதுமேலும் படிக்க –>
ஆமையின் சாதுர்யம்
ஒரு அரசர் தம் பிள்ளைகள் விளையாடுவதற்காக அரண்மனைக்கு வெளியே ஏரி ஒன்றை கட்டினார். இளவரசர்கள் நீரில் நீந்தியும், படகில் சவாரி செய்தும் விளையாடினர்மேலும் படிக்க –>
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் மோதல் ஏற்பட்டு போட்டியாக உருமாறுகின்றது. இந்த அனுபவங்களை வேடிக்கையாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்திருக்கின்றார் ஆசிரியர்மேலும் படிக்க –>
டைனோசர் – 9
அன்று சிட்டு முன்னதாகவே பூங்காவுக்கு வந்து காத்திருந்தது. பிறகு குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்மேலும் படிக்க –>
சின்ன நாயும் பெரிய நாயும்
முன்பு ஒரு காலத்தில், இரண்டு நாய்கள் நண்பர்களாக இருந்தன. ஒரு நாய் சின்னது’ இன்னொன்று பெரியதுமேலும் படிக்க –>
சடாகோவின் கொக்கு
அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு- சிறார் கதை ஆசிரியர்:- எலினார் கோர் தமிழாக்கம்:- ஆதி வள்ளியப்பன் இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர், 1922 ல் கனடாவில் பிறந்தவர். இவரது புகழ் பெற்ற நூலான Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகிதக் கொக்குகளும்) 1977 ல் வெளியாகி 15 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிரோஷிமா மீது, அமெரிக்காமேலும் படிக்க –>
டைனோசர் கதை – 8
சிட்டு கடந்த இரண்டு மாதங்களாக டைனோசர் கதை சொல்ல வராததால் அதற்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையில், சிறுவர்கள் ஆழ்ந்திருந்தனர்.மேலும் படிக்க –>
