வணக்கம் பூஞ்சிட்டுகளே… எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஊரு பக்கம் ரொம்ப மழைன்னு செய்தி பாத்தேன்.. மழைல நல்லா ஆட்டம் போட்டீங்களா சிட்டுஸ்… குளிர்ல நடுங்கிட்டு இருக்கோம் நீ வேற.. அப்டிங்கறீங்களா!! இங்கேயும் அதே கதை தான். குளிர் தாங்கல.. நாம டிஸ்னிய சுத்திட்டு இருந்தபோது கூட இவ்வளவு குளிர் இல்ல. ஆனா போன வாரத்துல குளிர் தூக்கல்.. இந்தக் குளிர்ல லாஸ் ஏஞ்சல்ஸ் விட சான் ஃபரான்சிஸ்கோ’ல பார்க்க அற்புதமானமேலும் படிக்க –>

என்ன பூஞ்சிட்டூஸ்… கடந்த  பத்துநாளா  புயல் மழைன்னு நம்மை எல்லாரையும்  ஒரு புரட்டிப் புரட்டி  எடுத்துருச்சுல… ?! அதுலயும்  குளிர்.. அப்பப்ப்பா.. ஊரே ஊட்டி மாதிரி  ஆகிருச்சுல..! நம்ம ஊரே ஊட்டி மாதிரி  ஜில்லுனு  இருந்துச்சுன்னா ஊட்டி எப்படி  ஆகியிருக்கும்! ஊட்டிக்குப்  போனா மட்டுமில்ல.. ஊட்டின்னு  நினைச்சாலே  ஜில்லுனு ஐஸ்க்ரீம் ஆகிறது  மனசு. ஆமா,  குளுகுளு  ஜிலுஜிலு  ஊட்டிக்கு எப்படி  ஊட்டின்னு  பேர் வந்திருக்கும் ? கதை கேட்டுட்டாப் போச்சு!மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே உங்க எல்லாருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த தீபாவளி நம்ம எல்லாருக்குமே புதுமையான தீபாவளி. நோய்தொற்று அதிகமா இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்துல நமக்கு பிடிச்ச பண்டிகைய நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி கொண்டாடுறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியோடவும் கொண்டாடுறது மிகவும் முக்கியமானது. ஓகேயா… சரி சரி அட்வைஸ் எல்லாம்  போதும் ஊரு கதை எங்கன்னு கேக்கறீங்களா..? இதோ! தீபாவளிமேலும் படிக்க –>

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? தீபாவளி அன்னிக்கு உங்கள சந்திக்குறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.. எல்லாரும் பளபளன்னு துணி போட்டுக்கிட்டு ஜோரா இருக்கீங்க போலயே! ம்ம்.. அட.. தீபாவளி பலாகாரம் வாசனைக்கூட அடிக்குதே எனக்கு! இந்நேரம் நான் நம்ம ஊர்ல இருந்திருந்தேன் வைங்க.. காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் அதிரசம்.. முறுக்கு.. சீட.. ரவா லட்டுன்னு ஒரு கை பாத்திருப்பேன். என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்.. சரிமேலும் படிக்க –>

எலேய் மக்கா!  யல்லாரும் சவுக்கியமா இருக்கீகளா..! என்ன அப்படி பாக்குதீக..? ஊருக்கு  பேரு வந்த கத மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா.. ஊரு பாஷ பேசணும்ல.. அதேன்.. என்ன இன்னுமா எந்த ஊருன்னு தவிக்கீக? அட..! கிடந்து சலம்பாதீக புள்ளைகளா!! இன்னிக்கு நாம கத கதயாம் காரணமாம்’ல கத கேக்கப் போற ஊரு.. ஊரு.. ஆ.. அவ்வளவு லேசுல ஊருப்பேரை சொல்லிடுவேனா..! இந்தா ஒரு விடுகத போடுதேன்.. விடெ கண்டுப்பிடிக்கீகளான்னு பாப்போம்!மேலும் படிக்க –>

குழந்தைகளே! எல்லாரும்  எப்படி  இருக்கீங்க..? நாங்க இங்க  நல்லா இருக்கோம்! லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து ஒரு மாசமாச்சு.!  கிட்டத்தட்ட மூணு  வாரங்கள் முன்னாடி  ஒரு பெரிய  காட்டுத்தீ  காலிஃபோர்னியால ஏற்பட்டுச்சு.. நியூஸ்’ல பாத்திருப்பீங்களே..?! காலை  வானம் கூட  அடர்ந்த  புகை  மண்டலத்தோட  மஞ்சளாக..! எல்லாமே காட்டுத்தீயோட  வேல தான்! ஏறக்குறைய 20000 ஹெக்டர்  அளவிலான  மரங்கள் எரிஞ்சு போச்சுதாம்! கலிபோர்னியா’ல காட்டுத்தீயும்  நிலநடுக்கங்களும் ரொம்ப சாதாரணம். ஆனா இந்தக் காட்டுத்தீமேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இந்த கொரோனா வந்ததும்  வந்தது! ஒரு இடத்துக்கும் போக முடியல.. அப்படியே போனாலும் முன்ன மாதிரி நிம்மதியா போய்ட்டு வர முடியல! பீச், பூங்கா, திரையரங்கம், நமக்கு பிடிச்ச கடைல நமக்கு பிடிச்ச சாப்பாடு இப்படி எல்லாத்தையுமே பழையபடி ரசிக்க கொஞ்சம் பீதியாத்தானே இருக்கு! அதுக்காக  அப்படியே  உக்கந்துர முடியுமா..! நம்ம  பூஞ்சிட்டு வழியா மாசாமாசம் நம்ம செல்ல வாண்டுக் கூட்டத்த ஒருமேலும் படிக்க –>

வணக்கம் செல்ல பூஞ்சிட்டுகளே !!! இந்த மாத இது எப்படி இருக்கு பகுதில நாம பாக்கப்போறது ஒரு குட்டி சிறார் நாவல்! என்ன பேரு?   ஐஸ்க்ரீம் பூதம் எழுதினது யாரு?  எழுத்தாளர் பா ராகவன் யாரெல்லாம் படிக்கலாம்? தமிழ்ல  நல்லா வாசிக்க தேர்ந்த எல்லா குட்டீஸும் படிக்கலாம். குறிப்பா சொல்லணும்ன்னா 8 வயசுல இருந்து படிக்கலாம். 8 வயதுக்கு கம்மியா இருக்கிற குட்டீஸுக்கு அவங்க பெற்றோர் வாசிச்சுக் காட்டலாம். என்னமேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! போன  மாசம் முழுக்க  ரிவிஷன்  எக்ஸ்சாம்ன்னு ஆன்லைன்  கிளாஸ  உத்து  உத்து  பார்த்து  நம்ம கண்ணும்… முதுகு  உடைய உக்காந்து நம்ம முதுகு , வலிக்க வலிக்க எழுதி  நம்ம கையும்  படாத  பாடு  பட்டிருக்குமே! ஆனா  இந்தா  நாக்கு  மட்டும்  ஜாலியா இருக்குல்ல..?! அத உருட்டி மிரட்டி பிரட்டி கொஞ்சம் கலாட்டா பண்ணுவோமா.. குட்டீஸ்..?! நீங்க  செய்ய  வேண்டியதெல்லாம்.. கீழ  நாங்க  கொடுத்திருக்க சொற்களை  வேகமா மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! இந்த மாதம் நம்ம ‘கதை கதையாம் காரணம்’ பகுதில தெரிஞ்சுக்கபோற ஊர் : நாகப்பட்டினம். நாகப்பட்டினம், ஒரு அழகான கடலோர நகரம். நாகபட்டினத்துக்கு திருவாரூர் வழியாவும் வேளாங்கண்ணி வழியாவும், காரைக்கால் வழியாவும் போகலாம். நாம முன்னடியே இந்த பகுதில தெரிஞ்சுக்கிட்ட மாதிரி “பட்டினம்” அப்படிங்கிறதுக்கு கடலோரம் அமைந்த நகரம்’ன்னு அர்த்தம். உதாரணமா சென்னைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்’ன்னு நிறைய ஊர்களை சொல்லலாம். இப்படி கடலோர நகரங்கள்’ல முக்கியமான ஒரு நகரம்மேலும் படிக்க –>