இந்த பறவை மற்ற நாரைகளைப்  போலவே கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும்.  இந்திய துணைக் கண்டத்திலும் மற்ற ஆசிய நாடுகளிலும் காணப்படும். இதை நம்ம ஊர்ல கிராமப்புறங்களிலும் சரி நகரப்புறங்களிலும் சரி பரவலாக பார்க்கலாம். இது பொதுவா நீர் சார்ந்த இறை உண்ணி என்பதால்  வயல்வெளிகளிலும் தண்ணீர்  குறைவாக இருக்கிற நீர்நிலைகளையும் பார்க்கலாம்.மேலும் படிக்க –>

ஜான் ஒரு நாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டான். அவன் விழித்தவுடன் அவன் கண்ணில் முதலில் பட்டது, மூலையில் இருந்த ஒரு பெரிய பட்டம் தான். அவன் பெரிய அண்ணன் அதை அவனுக்காகச் செய்திருந்தான்.மேலும் படிக்க –>

இக்குறுநாவல் ஒரு அறிவியல் நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை போல் அமைந்துள்ளது.  திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே சோதனைச் சாலையாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  இந்த உண்மை சம்பவமே இக்கதையின் அடிப்படை.மேலும் படிக்க –>

தாமரை, தாமரை, ஏட்டி தாமரை, என்ன செஞ்சுக்கிட்டிருக்க அங்கன? எப்பப்  பாரு வானத்தையே அண்ணாந்து பாத்துக்கிட்டுக் கெடக்கு கழுதை. வா, வந்து கஞ்சியைக் குடிச்சுட்டு, ஆடு மாடுங்களை வெரட்டிட்டுக் கெளம்பு” என்று சித்தி செண்பகம் குரல் கொடுக்க, ஓடி வந்தாள் தாமரைமேலும் படிக்க –>

பூந்தோட்டத்துக்குப் போன குட்டி பட்டாம்பூச்சிக்கு எந்த பூ பேரும் தெரியலை. கட்டத்துக்குள் ஒளிந்திருக்கும் பூக்களைக் கண்டுபிடிச்சி பட்டாம்பூச்சிக்கு உதவி செய்றீங்களா!!😊😊 தா ம் மை ரா பா மு ல் லை ம க சொ டு லை ட ஆ தி ரை ப ரு வை றை மா ஏ கா ஆ ண் கி னா ம ல் லி ழ நி செ விமேலும் படிக்க –>