ஒவ்வொரு மாதமும் நம்ம பகுதியில நம் தமிழகத்தின் பல்வேறு ஊர்களோடு பேருக்கு பின்னால இருக்கிற காரணத்தையும் அதனோடு ஒட்டியிருக்கும் அழகான கதையையும் நாம தெரிஞ்சிக்கிட்டு வரோம். அந்த வகையில் இந்த மாதம் நாம கதை கேக்க போற ஊர், திருப்பூர்மேலும் படிக்க –>

என்ன ஃப்ரெண்ட்ஸ், பிண்டு சொல்லிக் குடுத்த ரொம்ப ரொம்ப சுலபமான சோதனையைச் செஞ்சு பாக்குறீங்களா! மிளகு மட்டும் இல்லாம வீட்டுல உள்ள மத்த மசாலா பொருட்கள், கல் உப்பு இதையெல்லாம் வெச்சு செஞ்சு பாருங்கமேலும் படிக்க –>

அந்தக் குழந்தை கடத்தலில் தாமரை, கடத்தல்காரர்களிடம் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்ததோடு, அந்த இடத்தைக் கண்டுபிடிக்க நிறைய க்ளூக்கள் (clues) கொடுத்து உதவினாள் என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி, அந்தத் தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ந்து போனாள்.மேலும் படிக்க –>

தமிழ் மொழியாம் தமிழ் மொழி
தனி மொழி நம் தாய்மொழி!

உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர்மெய்யாம் எழுத்தும் உண்டு! மேலும் படிக்க –>

உயிர்களிடத்தில் அன்பு செய்ய வேண்டும் என்கிற நீதிக்கருத்து நமக்கு சிறுவயதில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டாலும், வளர்ந்தும் மனிதன் அல்லாத மற்ற உயிர்களை துச்சமாய் நினைக்க நம்மில் பெரும்பாலானோர் தயங்குவது இல்லை. அதற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களும் தெய்வம் தான் என்றும் பலர் உணராமல் இருக்கிறோம். உயிரில் பெரியது சிறியது என்கிற வேறுபாடு இல்லை,அனைத்தும் சமமேமேலும் படிக்க –>

முன்பு ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். முதல் மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி!. ஆனால் அடுத்த மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை.  ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.மேலும் படிக்க –>

மந்திரக் கம்பளம் ரொம்பவே அழுக்காகி விட்டதால் பெரியவர்கள் அதை சுத்தம் செய்து ஒரு அலமாரியில் மடித்து வைத்து விட்டனர். ஃபீனிக்ஸ் பறவையும் எங்கே சென்றது என்றே தெரியவில்லைமேலும் படிக்க –>

லாக்டவுன் முடிந்து, பள்ளி திறந்ததும் மாவட்டத் தலைநகரிலுள்ள அறிவியல் மையத்திற்குச் சென்று வருவோம், அதற்கு 50 ரூபாய் தேவைப்படும், இப்பொழுதே உண்டியலில் சேமிக்க ஆரம்பித்து விடுங்கள், என்று அறிவித்தார் ஆசிரியர் செல்வராஜ்மேலும் படிக்க –>