வணக்கம் பூஞ்சிட்டுகளே…. எல்லாரும் நலமா.. நானும் நலம்..சரி, இந்த மாதம் ஊர் கதை கேட்க பூஞ்சிட்டுகள் தயார் தானே.. இன்னைக்கு நாம பாக்கப்போற முதல் ஊர், பச்சை பசேல்ன்னு பசுமை நிரம்பி வழியுற பொள்ளாச்சி. கொங்கு மண்டலமான கோயமுத்தூர் மாவட்டத்துல இருக்கிற பொள்ளாச்சி நம்ம தமிழகத்துல இருக்கிற வளமையான ஊர்கள்ல ஒன்னு. வார சந்தை, கருப்பப்பட்டி வெல்லம், கால்நடை சந்தைன்னு பல தொழில்களுக்கு பெயர் போன ஊர் பொள்ளாச்சி. அதுமேலும் படிக்க –>

நாழி அப்படின்னா பொருட்களை அளப்பதற்கு நம்ம முன்னோர்கள் பயன்படுத்தின ஒரு அளவுகோல். உழக்கு என்றும் இதை நம்ம வீட்டு பெரியவங்க சொல்வாங்கமேலும் படிக்க –>

ரொம்ப காலத்துக்கு முன்னாடி இந்த இடத்துக்கு ஒரு மிளகு வியாபாரி வியாபாரம் செய்றதுக்காக ஒரு பெரிய மிளகு மூட்டையோட வந்தாராம்.மேலும் படிக்க –>

செங்கல்பட்டுல ஒரு பெரிய ஏரி இருக்கு இல்லையா.. அந்த ஏரி கரையோரம், நிறைய செங்கழு நீர் பூக்கள் அடர்ந்து அடர்ந்து வளர்ந்திருக்குமாம். செங்கழு நீர் பட்டு போல ஏரில படர்ந்து இருக்கிறதால செங்கழுநீர்பட்டு செங்கல்பட்டு ஆகிருச்சு..மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! ஒரு வழியா 2020ஐ வழியனுப்பி வெச்சாச்சு.. 2021 புத்தம்  புதுசா பிறந்தாச்சு.. இந்த புத்தாண்டை வீட்டில் எல்லாரோடையும் சந்தோஷமா வரவேத்திருப்பீங்கன்னு நம்பறோம். சுட்டிகள் எல்லோருக்கும் பூஞ்சிட்டு  சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இப்போ வழக்கமான நம்ம கதைக்கு  வருவோமா? இன்னைக்கு நாம  கதை  கதையாம் காரணமாம் பகுதில குடி’ன்னு முடியுற ஊரோட பெயர்க்காரணத்தைக் குடிக்க போறோம். மன்னிச்சு.. மன்னிச்சு.. படிக்கப்போறோம்! குடி அப்படின்னா உறவினர்கள் கூட்டத்தோடு மக்கள்மேலும் படிக்க –>

என்ன பூஞ்சிட்டூஸ்… கடந்த  பத்துநாளா  புயல் மழைன்னு நம்மை எல்லாரையும்  ஒரு புரட்டிப் புரட்டி  எடுத்துருச்சுல… ?! அதுலயும்  குளிர்.. அப்பப்ப்பா.. ஊரே ஊட்டி மாதிரி  ஆகிருச்சுல..! நம்ம ஊரே ஊட்டி மாதிரி  ஜில்லுனு  இருந்துச்சுன்னா ஊட்டி எப்படி  ஆகியிருக்கும்! ஊட்டிக்குப்  போனா மட்டுமில்ல.. ஊட்டின்னு  நினைச்சாலே  ஜில்லுனு ஐஸ்க்ரீம் ஆகிறது  மனசு. ஆமா,  குளுகுளு  ஜிலுஜிலு  ஊட்டிக்கு எப்படி  ஊட்டின்னு  பேர் வந்திருக்கும் ? கதை கேட்டுட்டாப் போச்சு!மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே உங்க எல்லாருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த தீபாவளி நம்ம எல்லாருக்குமே புதுமையான தீபாவளி. நோய்தொற்று அதிகமா இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்துல நமக்கு பிடிச்ச பண்டிகைய நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி கொண்டாடுறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியோடவும் கொண்டாடுறது மிகவும் முக்கியமானது. ஓகேயா… சரி சரி அட்வைஸ் எல்லாம்  போதும் ஊரு கதை எங்கன்னு கேக்கறீங்களா..? இதோ! தீபாவளிமேலும் படிக்க –>

எலேய் மக்கா!  யல்லாரும் சவுக்கியமா இருக்கீகளா..! என்ன அப்படி பாக்குதீக..? ஊருக்கு  பேரு வந்த கத மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா.. ஊரு பாஷ பேசணும்ல.. அதேன்.. என்ன இன்னுமா எந்த ஊருன்னு தவிக்கீக? அட..! கிடந்து சலம்பாதீக புள்ளைகளா!! இன்னிக்கு நாம கத கதயாம் காரணமாம்’ல கத கேக்கப் போற ஊரு.. ஊரு.. ஆ.. அவ்வளவு லேசுல ஊருப்பேரை சொல்லிடுவேனா..! இந்தா ஒரு விடுகத போடுதேன்.. விடெ கண்டுப்பிடிக்கீகளான்னு பாப்போம்!மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! இந்த மாதம் நம்ம ‘கதை கதையாம் காரணம்’ பகுதில தெரிஞ்சுக்கபோற ஊர் : நாகப்பட்டினம். நாகப்பட்டினம், ஒரு அழகான கடலோர நகரம். நாகபட்டினத்துக்கு திருவாரூர் வழியாவும் வேளாங்கண்ணி வழியாவும், காரைக்கால் வழியாவும் போகலாம். நாம முன்னடியே இந்த பகுதில தெரிஞ்சுக்கிட்ட மாதிரி “பட்டினம்” அப்படிங்கிறதுக்கு கடலோரம் அமைந்த நகரம்’ன்னு அர்த்தம். உதாரணமா சென்னைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்’ன்னு நிறைய ஊர்களை சொல்லலாம். இப்படி கடலோர நகரங்கள்’ல முக்கியமான ஒரு நகரம்மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே!! ஒவ்வொரு மாதமும் இந்த பகுதியில, நம்ம ஊருக்கு பேரு வந்த கதையைப் பத்தி தெரிஞ்சிட்டு இருக்கோம். அது போல இன்னிக்கு ‘கதை கதையாம் காரணமாம்’ பகுதில நாம   கதைக்கேக்கப் போற  ஊரு,  திண்டுக்கல்.  “ஆட்டுக்கல் பாறாங்கல் சரி அது என்ன திண்டுக்கல்?”ன்னு நீங்க சத்தமா யோசிக்கிறது எனக்கு நல்லாவே கேக்குது. ஒரு விதத்துல திண்டுக்கல்லுக்கும் கல்லுக்கும் பெரிய சம்பந்தம் இருக்கு. அது என்னன்னா, ஒரு  காலத்துல ஊருக்குமேலும் படிக்க –>