ராமுவின் கோடை விடுமுறை
அதிகாலை நான்கு மணிக்கு சேவலின் கூவல் ராமுவின் தாத்தாவை எழுப்பிவிட்டது. படுக்கையிலிருந்து எழுந்த அவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். 5 மணிக்கு மீண்டுமொரு முறை சேவல் கூவியபோது ராமுவையும் தாத்தா எழுப்பி விட்டார். பாட்டியும் இவர்களுடன் வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். கௌரியும் கௌதமும் அவர்களது அலுவல் பணியின் காரணமாக வீட்டிலிருந்து லேப்டாப் மூலம் வேலை பார்க்க வேண்டுமென்று கூறி வர மறுத்து விட்டார்கள். இருள் மெல்ல அகன்றுமேலும் படிக்க –>
