அதிகாலை நான்கு மணிக்கு சேவலின் கூவல் ராமுவின் தாத்தாவை எழுப்பிவிட்டது. படுக்கையிலிருந்து எழுந்த அவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். 5 மணிக்கு மீண்டுமொரு முறை சேவல் கூவியபோது ராமுவையும் தாத்தா எழுப்பி விட்டார். பாட்டியும் இவர்களுடன் வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். கௌரியும் கௌதமும் அவர்களது அலுவல் பணியின் காரணமாக வீட்டிலிருந்து லேப்டாப் மூலம் வேலை பார்க்க வேண்டுமென்று கூறி வர மறுத்து விட்டார்கள். இருள் மெல்ல அகன்றுமேலும் படிக்க –>

ஓர் அழகான காடு. அந்த காட்டில் இருந்த முயலுக்கும் ஆமைக்கும் எப்போதும் போல யார் பெரிய திறமைசாலி என்று போட்டி வந்தது. வழக்கம் போல ஓட்டப்பந்தயம் வைத்து யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்க்கலாம், என்று முடிவு செய்தார்கள். போட்டி நாள்‌ வந்தது. அனைத்து விலங்குகளும் கூடி விட்டார்கள். சிங்க ராஜா துப்பாக்கியை, ‘டுமீல்’ என்று சுட, போட்டி ஆரம்பமானது. முயல் துள்ளி துள்ளி ஓடியது. ஆமை நான்கு மெத்தைமேலும் படிக்க –>

அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு சிறிய குட்டையில் டாலி என்கிற ஒரு ஆமை வாழ்ந்து வந்தது.மேலும் படிக்க –>

மலையடிவாரத்தில் அழகான கோயில் ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேலாக அந்த கோயில் அங்கே புகழ் பெற்று விளங்கி கொண்டிருந்ததுமேலும் படிக்க –>

தமிழரசி, சுட்டிப் பெண். யூகேஜி படிக்கிறாள். அவளுடைய அம்மா இல்லத்தரசி. அப்பா மளிகைக் கடை வைத்திருக்கிறார்மேலும் படிக்க –>

அந்த புடுபுடு சத்தம் கேட்டதும் முகத்தைச் சுளித்தபடி தன் காதுகளைப் பொத்திக் கொண்டு நகரும் போது சிறுவனான செல்லக்கண்ணு மட்டும் ஏதோ இனிய இசையைக் கேட்டது போல ரசிப்பான்மேலும் படிக்க –>

மலையடிவாரத்தில் இருந்த அந்த சிறிய கிராமத்தில் பத்ரி என்ற சிறுவன் வசித்து வந்தான். பயங்கரமாகக் குறும்பு செய்வான். ஆனால் சில சமயங்களில் இளகிய மனது கொண்டவனாக நடந்து கொள்வான்மேலும் படிக்க –>

கேட் எப்போதும் கேரட்டாக சாப்பிட்டு ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறி விட்டது. பீட் பீட்ரூட்டாக சாப்பிட்டு சாப்பிட்டு சிகப்பு நிறத்திற்கு மாறி விட்டிருந்ததுமேலும் படிக்க –>