ரயில் நிலையத்தைத் தவிர குழந்தைகளுக்கு ராபர்ட்டா, பீட்டர், ஃபிலிஸ் மூவருக்கும் பொழுது போக்குவதற்கு வேறு எந்த இடமும் இல்லைமேலும் படிக்க –>

ரயிலின் நண்பர்கள். தி ரயில்வே சில்ரன் என்ற நாவல் 1905இல் எடித் நெஸ்பிட் என்ற பெண் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அப்போது நடந்த போர்கள், ரஷ்ய- ஜப்பானிய- ஆங்கிலேய அரசியல் சூழல்கள் இவற்றின் பின்னணியில், குழந்தைகளை மையமாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் நெஸ்பிட்மேலும் படிக்க –>

நான் ஆஸ் நகரத்துக்குப் போனேன்! அது ஒரு பெரிய கதை!  அதைப்பற்றி சொல்லலாம், சொல்லலாம், நாள் பூரா சொல்லிகிட்டே இருக்கலாம்மேலும் படிக்க –>

டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன், சோளக்கொல்லை பொம்மை ஆகிய ஐந்து பேரும் பெரிய மந்திரவாதியை சந்திக்க அவருடைய அரண்மனைக்குள் சென்றனர்மேலும் படிக்க –>

ஒரு ஓட்டு வீட்டில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வசித்தன.  அவை இரண்டும் சேர்ந்து தானியங்களையும், விதைகளையும் சேகரித்துத் தின்பது வழக்கம்.மேலும் படிக்க –>

கெட்ட சூனியக்காரிக்கு டாரத்தியைப் பார்த்தவுடன் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. டாரத்தியின் நெற்றியில் இருக்கும் மச்சத்தையும் அவளது கால்களில் இருந்த வெள்ளிக் காலணிகளையும் பார்த்தவுடன் அவளுக்கு பயம் வந்துவிட்டதுமேலும் படிக்க –>

அது ஒரு அழகான மலைக்கிராமம். குளிர்காலத்தில் மலை முழுக்க பனி மூடிக் கிடக்கும். குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கியது. ஓடைகளில் பனி உருகி, நீர் ஓடத் தொடங்கியதுமேலும் படிக்க –>