மந்திரமலை
முன்பு ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். முதல் மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி!. ஆனால் அடுத்த மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.மேலும் படிக்க…