ஒரு உழவரிடம் விசுவாசமாக வேலை செய்த ஒரு குதிரை இருந்தது. அதற்கு வயதாகிவிட்டதால் அதனால் அதிக வேலை செய்ய முடியவில்லைமேலும் படிக்க –>

மார்ட்டின் என்ற ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ரஷ்யாவின் பனி படர்ந்த ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார்.மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் ஒரு பெரிய நூலகம் இருந்தது. அதில் ஒரு தேவதை வாழ்ந்து வந்தது. குடியிருக்க அது ஒரு நல்ல இடம் இல்லை என்றாலும், அந்த அமைதி அதற்குப் பிடித்து இருந்தது. ஒரு நாள் திடீரென்று அந்த அறையில் அதிகச் சத்தம் கேட்டது. ஒரு கவிதை புத்தகத்தில் குடியிருந்த அந்தத் தேவதை, தலையை வெளியே நீட்டிப் பார்த்தது. அங்கு இரண்டு குழந்தைகள், விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் பெரிய புத்தகங்களைமேலும் படிக்க –>

ஃபீனிக்ஸ் பறவை, ‘திருடன் திருடன்! பிடிங்க!’ என்று கத்திய சத்தத்தைக் கேட்டு விட்டு போலீஸ்காரர் அந்தப் பக்கமாக போய் விட்டார்.மேலும் படிக்க –>

முன்பு ஒரு காலத்தில், ஒரு மரத்தில் ஒரு குட்டி இலை இருந்தது. அது அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தது.மேலும் படிக்க –>

ஃபீனிக்ஸ் பறவை கம்பளத்தில் ஏறி அமர்ந்து ஜிவ்வென்று மேலே பறந்து போனது. ஒரு மணி நேரம் கழித்து அது திரும்பி வந்தபோது குழந்தைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். மியாவ் மியாவ் என்று ஏகப்பட்ட சத்தங்கள் கேட்க, விழித்து பார்த்த குழந்தைகளுக்குப் பேரதிர்ச்சிமேலும் படிக்க –>

ஒரு மரத்தில் சிறிய கூடு கட்டி, அதில் பெண் குருவி இரண்டு நீல முட்டைகள் இட்டது. குருவிகள் இரண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனமேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் ஒரு பச்சைப் பசேல் தோட்டம் இருந்தது. அதில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு அழகான வெள்ளை அல்லி பூத்து இருந்ததுமேலும் படிக்க –>

ஃபீனிக்ஸ் பறவையை அழைத்து, “இன்னிக்கு நாம யாருக்காவது உதவி பண்ணனும்.. அதுக்கு ஏத்த மாதிரி எங்க போகலாம்னு நீயே சொல்லு”, என்று குழந்தைகள் கூறினர்.மேலும் படிக்க –>

ஒரு மந்திரக் கம்பளமும் அதனுடன் சேர்ந்து ஒரு மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் நான்கு குழந்தைகளின் கைகளில் கிடைத்தது. அதை வைத்து அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று பல சாகசங்களைச் செய்து வந்தார்கள். தங்கள் சாகசங்கள் பற்றி அவர்களது அம்மாவிடம் கூற, அவர் எதையும் நம்பவில்லை. இனி..மேலும் படிக்க –>